கடந்த ஐந்து ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 95 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தையும்
”தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர்
தீர்மானம் தொடர்பான விவாதத்தில் முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “மக்கள் நம்பிக்கை இழந்தவர்களால் இந்த தீர்மானம் கொண்டு வந்திருப்பதை
இரயில்வே துறையில் மார்ச் 19 அன்று நடைபெறும் உதவி லோகோ பைலட் தேர்வுக்கான தேர்வில், தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கு ஆந்திரம், தெலங்கானாவில் தேர்வு
பேரவைத் தலைவரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல், டிவிசன் முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டு
மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்ட‘ரூ’ போடத் தேவையில்லை; தமிழைப் பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றுங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ம.க.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது 5 மாவட்டங்களாகப் பிரிந்துகிடக்கும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்குரலாய்
கேரளாவில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், புற ஊதா கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.சென்னை அடுத்த கானத்தூரில்
சங்க காலம் முதல் சம காலம்வரை தமிழர்களின் நிதி நிருவாகம் தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டு, தனி நூலாக இன்று வெளியிடப்பட்டது. தமிழர் நிதி நிர்வாகம்
அ.தி.மு.க.வில் உட்கட்சி சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பா.ஜ.க.வில் இணைவதாகக் கூறப்படும் செங்கோட்டையன் பற்றிய கேள்வியால் பேட்டியை
தமிழ்நாட்டில் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்திருக்கும் போதிலும் இழப்பு தொடர்வதாக
மதுக்கடைகளுக்கு எதிர்ப்பாகப் போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் இன்று காலையில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை விடுவிப்பதில் காவல்துறையினர் ஒரு மணி
நடிகைகளின் இடுப்பைக் கிள்ளி விளையாடியவர் நடிகர் விஜய் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாகக் கூறினார். சென்னையில் காலை போராட்டத்தில்
load more