உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்திற்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா என பிரதமர் மோடி 10 பேரை தேர்வு செய்துள்ளார். மங்கி பாத்
சென்னையில் 1.5 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கார், கைப்பேசி உள் ளிட்டவற்றையும்
கோவையில் ஈச்சனரியில் உள்ள ரத்தினம் கல்லூரி அரங்கில் நேற்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள்
உலகின் தென்பகுதி நாடுகளைச் சேர்ந்த அமைதிகாக்கும் படையின் பெண்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் ஒரு குழுவினர் குடியரசுத் தலைவர்
முழு உலகமும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார். மத்திய பிரதேசம் மாநிலம் கோபாலில் நடந்த 2025 ஆம் உலக
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதபோக கரையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மனைவி, மகனையும்
சத்தீஸ்கர் மற்றும் தென்னிந்திய இடையேயான இணைப்பை மிக எளிதாக மாற்றும் கேஷ்கல் சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் தீவிரமாக விரைவான வேகத்தில்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருங்கள் எந்த மன அழுத்தமும் இல்லாமல் நேர்மறை
தன்னார்வ மற்றும் பங்களிப்பு அடிப்படையில் அனைத்து தனிநபர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை
பிப்ரவரி 25 இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் 2026 தேர்தலை நோக்கி பாஜக வெற்றிகரமாக செயலாற்றி
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு முரணாக நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்
பிப்ரவரி 25 தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழகம் மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது அதனால் வருகின்ற மார்ச்
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் ஆமோதனாம்பிகை உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில்
load more