www.dailyceylon.lk :
இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த

இன்று களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

இன்று களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் போட்டி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் மோதும் முதல்

3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா

பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவில் சுமார் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம்

மித்தெனிய முக்கொலை – சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

மித்தெனிய முக்கொலை – சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவரையும் 72 மணி நேர தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான்

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலைக் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில், நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு

ரயில் மோதி விபத்துக்குள்ளான யானைகளில் மேலும் ஒரு யானை குட்டி உயிரிழப்பு 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

ரயில் மோதி விபத்துக்குள்ளான யானைகளில் மேலும் ஒரு யானை குட்டி உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் பாதையில் மீனகயா கடுகதி ரயிலில் மோதி படுகாயமடைந்த மற்றுமொரு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. அதன்படி,

நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் இல்லாதொழிக்கப்படும் 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் இல்லாதொழிக்கப்படும்

நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில்

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இரண்டு சந்தேக நபர்கள் மார்ச் 7 வரை விளக்கமறியலில் 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இரண்டு சந்தேக நபர்கள் மார்ச் 7 வரை விளக்கமறியலில்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் மார்ச் 7 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான்

ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட தேங்காய் பூ மில்க் ஷேக் 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட தேங்காய் பூ மில்க் ஷேக்

உடல் ஆரோக்கியத்திற்காக இளநீர் குடிப்பது போன்று தற்போது தேங்காய் பூ, தென்னங்குருத்து போன்றவை வாங்கி சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து

பிபிசி நிறுவனத்துக்கு 3.44 கோடி ரூபா அபராதம் 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

பிபிசி நிறுவனத்துக்கு 3.44 கோடி ரூபா அபராதம்

அந்நிய நேரடி முதலீடு விதிமீறல் தொடர்பாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு, இந்திய அமலாக்கத் துறை 3.44 ரூபா கோடி அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட்

15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட

எதிர்காலத்தில் இதுபோன்ற பாதாள உலக நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது 🕑 Sat, 22 Feb 2025
www.dailyceylon.lk

எதிர்காலத்தில் இதுபோன்ற பாதாள உலக நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது

இலங்கை அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச் செயல்பட்டு

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் மேலும் மூவர் கைது 🕑 Sun, 23 Feb 2025
www.dailyceylon.lk

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் மேலும் மூவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம் 🕑 Sun, 23 Feb 2025
www.dailyceylon.lk

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான

load more

Districts Trending
திமுக   சமூகம்   பாஜக   அதிமுக   தொழில்நுட்பம்   தேர்வு   முதலமைச்சர்   வரலாறு   பயணி   பொருளாதாரம்   வரி   மாணவர்   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   தொகுதி   மருத்துவமனை   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பள்ளி   வழக்குப்பதிவு   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   வர்த்தகம்   விமானம்   கொலை   பிரதமர்   தவெக   போராட்டம்   திருமணம்   தண்ணீர்   தங்கம்   வேலை வாய்ப்பு   நடிகர்   காவல் நிலையம்   சந்தை   போக்குவரத்து   முதலீடு   வியாபார ஒப்பந்தம்   அமெரிக்கா அதிபர்   நாடாளுமன்றம்   ராகுல் காந்தி   சுகாதாரம்   பேச்சுவார்த்தை   கோயில்   திரைப்படம்   மக்களவை   வெளிநாடு   விமான நிலையம்   பட்ஜெட்   உலகக் கோப்பை   சினிமா   சுதந்திர தினம்   வாட்ஸ் அப்   அரசியல் வட்டாரம்   தங்க விலை   வெள்ளி விலை   கேப்டன்   ஓட்டுநர்   மருத்துவம்   எக்ஸ் தளம்   பாடல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எடப்பாடி பழனிச்சாமி   குற்றவாளி   காவலர்   நகை   டி20 உலகக் கோப்பை   குடியரசுத் தலைவர்   பேரறிஞர் அண்ணா   ஜனநாயகம்   விவசாயி   இந்தியா அமெரிக்கா   கட்டணம்   வணிகம்   தொலைப்பேசி   எம்எல்ஏ   நினைவு நாள்   பிரச்சாரம்   இண்டிகோ விமானம்   விவசாயம்   உள்நாடு   எட்டு   திரையரங்கு   ஆன்லைன்   ஏர் இந்தியா   நோய்   தூய்மை   ஆயுதம்   பிரேதப் பரிசோதனை   நிபுணர்   தமிழக அரசியல்   பக்தர்   சபாநாயகர்   அண்ணாமலை   சட்டமன்றம்   மின்சாரம்   தீவிர விசாரணை   பயனாளி   புத்தகம்  
Terms & Conditions | Privacy Policy | About us