www.nativenews.in :
அம்மாபேட்டையில் வாரச்சந்தை ஏலம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் ஏலதாரா்கள் தா்னா! 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

அம்மாபேட்டையில் வாரச்சந்தை ஏலம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் ஏலதாரா்கள் தா்னா!

அம்மாபேட்டையில் வாரச்சந்தைகளின் ஏலம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், ஏலத்தில் பங்கேற்க வந்தவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில்

ஓடப்பள்ளியில் இன்றுமண் மற்றும் தண்ணீர் பரிசோதனை முகாம் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

ஓடப்பள்ளியில் இன்றுமண் மற்றும் தண்ணீர் பரிசோதனை முகாம்

ஓடப்பள்ளி, விவசாய நிலத்தின் சத்துகளை அறிந்து உரமிட பரிசோதனை முகாம்

தராசு மோசடி அம்பலம்: மறு முத்திரையின்றி பயன்படுத்திய மின்னணு தராசுகள் பறிமுதல்! 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

தராசு மோசடி அம்பலம்: மறு முத்திரையின்றி பயன்படுத்திய மின்னணு தராசுகள் பறிமுதல்!

மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மின்னணு தராசுகளை தொழிலாளா் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

காந்தி மகளிர் கல்லூரி பட்டச்சான்று வழங்கல் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

காந்தி மகளிர் கல்லூரி பட்டச்சான்று வழங்கல்

400 மாணவியருக்கு கல்வி வெற்றியின் சான்று, காந்தி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஈரோடு மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று வரி வசூல் மேற்கொள்ளும் பணி தொடக்கம் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

ஈரோடு மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று வரி வசூல் மேற்கொள்ளும் பணி தொடக்கம்

ஈரோடு மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று வரி வசூல் மேற்கொள்ளும் பணி செவ்வாய்க்கிழமைமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு பரபரப்பு: சேலத்தில் 37,213 பேர் எழுதுகின்றனர்! 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

பிளஸ் 2 பொதுத் தேர்வு பரபரப்பு: சேலத்தில் 37,213 பேர் எழுதுகின்றனர்!

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,213 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வின்போது, காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

நாமக்கல் மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்

ராசிபுரத்தில் 21ஆம் தேதி 'மக்களுடன் முதல்வர்' முகாம் – மக்கள் தீர்வுகளுக்காக கோரிக்கைகள் வழங்கலாம்

காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் முத்திரையின்றி பயன்படுத்திய 12 மின்னணு தராசுகள் பறிமுதல் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் முத்திரையின்றி பயன்படுத்திய 12 மின்னணு தராசுகள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் முத்திரையின்றி பயன்படுத்திய 12 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

ஈரோடு மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல்

ஈரோடு மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம்

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு : ஓட்டுநா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகார் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு : ஓட்டுநா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகார்

தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஓட்டுநா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா்

குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 13-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 13-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 13ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை

போதையில் இருந்து வளரும் இளைம் தலைமுறையை
பாதுகாக்க வேண்டியது நமது கடமை: கலெக்டர் பேச்சு 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

போதையில் இருந்து வளரும் இளைம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: கலெக்டர் பேச்சு

வளரும் இளம் தலைமுறையினை போதையில் இருந்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை என நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.

749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள் வழங்கல்: கலெக்டர் 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள் வழங்கல்: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்றவர் கைது : 320 கிராம் கஞ்சா பறிமுதல்! 🕑 Wed, 19 Feb 2025
www.nativenews.in

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்றவர் கைது : 320 கிராம் கஞ்சா பறிமுதல்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

load more

Districts Trending
தவெக   திமுக   தொகுதி   எம்எல்ஏ   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   வாக்கு   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வெ   கருத்து விகடன்   சட்டமன்ற உறுப்பினர்   பேச்சுவார்த்தை   அமைச்சரவை   ராகுல் காந்தி   தொண்டர்   எடப்பாடி பழனிச்சாமி   கம்யூனிஸ்ட் கட்சி   தேர்வு   இராஜினாமா   எதிர்க்கட்சி   அரசியல் வட்டாரம்   திராவிடம் கட்சி   மு.க. ஸ்டாலின்   விஜயின் தவெக   நடிகர் விஜய்   தவெகவுக்கு ஆதரவு   நகர்வு   ஜனநாயகம்   டிஜிட்டல்   மருத்துவமனை   சினிமா   கூட்டணி கட்சி   ஆதரவுக் கடிதம்   கோட்டை   ஆலோசனைக் கூட்டம்   காங்கிரஸ் கமிட்டி   அரசியல் களம்   சமூகம்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   தீர்ப்பு   திரைப்படம்   தேர்தல் களம்   மாணவர்   இடதுசாரி கட்சி   தமிழக மக்கள்   போர்   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   எக்ஸ் தளம்   தனிப்பெரும்பான்மை   பதவியேற்பு விழா   கட்டுரை   கொளத்தூர் தொகுதி   தவெக வேட்பாளர்   நடிகர் ஜீவா   சூப்பர் குட்   நாடாளுமன்றம்   அதிமுக எம்எல்ஏ   பிரச்சாரம்   நீதிமன்றம்   தங்கம்   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   அமெரிக்கா அதிபர்   கோயில்   ரமேஷ்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு   தவெகவிற்கு ஆதரவு   பள்ளி   மம்தா பானர்ஜி   மொழி   தேர்தல் ஆணையம்   விஜயை   திரையுலகு   பொருளாதாரம்   திருமணம்   மழை   சரவணன்   வழக்குப்பதிவு   வர்த்தகம்   எட்டம்   பனையூர்   காங்கிரஸ் கூட்டணி   பயணி   எட்டு   வாக்கு எண்ணிக்கை   சிகிச்சை   நாடாளுமன்றத் தேர்தல்   உரிமை கோரம்   சி.வி. சண்முகம்   சென்னை நேரு   வேணுகோபால்  
Terms & Conditions | Privacy Policy | About us