கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது
அமெரிக்கா காஸாவை "கைப்பற்றலாம்" மற்றும் அதன் மக்களை இடமாற்றம் செய்யலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அவர்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அன்று கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல பாப் இசைக் கலைஞர் எட் ஷீரன் திடீரென
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 10)
அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு
மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன்சிங் தனது பதவியிலிருந்து பிப்ரவரி 9ம் தேதி ராஜினாமா செய்தார்.
பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கேற்க, அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படும் கைட் ரன்னர்கள் உதவுகிறார்கள். ஆனால், இந்த
'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது. அடுத்து என்ன?
இன்றைய (11/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இது நிலவுக்கும்
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக ஒரு
பாம்பு தோல் உரிப்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரை நிபுணர்களின் பதில்களை அளிக்கிறது.
load more