புதுக்கோட்டை சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக புகார் தெரிவித்தவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கோரி
சென்னை ஆர். கே. நகர் காவல்நிலையம் முன் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், போலீசார் தான் அளித்த புகாரை ஏற்க மறுத்ததாக அவர் பேசிய ஆடியோ
திருப்பூரில் மோசடி செய்த நபர்களிடமிருந்து தனது நகையை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டம் ஏ. புதுப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டரில் இருந்த
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், DOGE அமைப்பில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்க அரசின்
சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி விளையாட்டு திடலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊழியரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை பகுதியை
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி சாதாரண வெற்றி அல்ல என்றும், மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை ட்ரம்ப் சாத்தியமாக்கியுள்ளார் எனவும் டெஸ்லா
டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு
கனிமவள கொள்ளை தொடர்பான புகாரில் ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் கனிமவளத்துறை மற்றும்
ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு அவர்களே? என தமிழக பாஜக மாநில தலைவர் அ ண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பாவூர்சத்திரம் அருகே திருக்குறளின் வரிகளால் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்துள்ள அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. தென்காசி மாவட்டம்,
சத்தீஸ்கர் – ஒடிசா எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சங்கர்
மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு ஒன்றில் நுழைந்த 3 காட்டு யானைகள், மாட்டு தீவனங்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை மாவட்டம்,
load more