திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக அடித்துக் கொலை. ஜவுளிக்கடை ஊழியர் கைது -நகை பறிமுதல் திருச்சி சூப்பர் பஜாரில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பெல் பெண் அதிகாரியிடம் 1.61 கோடி ரூபாய் நூதன மோசடி . சைபர் கிரைம் போலீசார் விசாரணை. திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன்
அதிக ஆட்களை ஏற்றி வேகமாக செல்கின்றனர்: பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் வேகமாக செல்லும் தனியார் பஸ்கள். உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பா. ம. க
ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
மனித உரிமைகள் தினமான இன்று திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் திரளான மக்கள். பங்கேற்பு. திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட
திருச்சி: குடிக்க மட்டும் பணம் வரும்போது கடனை அடைக்க முடியாதா ? மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி ஜீவா நகர்
திருச்சி அம்மா மண்டபத்தில் வேலையில்லாத விரக்தியில் பட்டதாரி கணவன் தற்கொலை. குழந்தையுடன் மனைவி வெளியில் சென்ற போது நடந்த சோக சம்பவம். திருச்சி
திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்து, 800 கிலோ அரிசி மற்றும் காா் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனா். திருச்சி
திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை கொள்ளையடித்த 3 சிறுவர்கள் கைது – பணம் பறிமுதல். திருச்சி மேலப்
புதை வடிகால் திட்டப் பணிகள் காரணமாக தில்லைநகரில் நாளை வியாழக்கிழமை மின்தட செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம்
லால்குடி அருகே முன்விரோதத் தகராறில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் நேற்று கைது செய்தனா். திருச்சி நெ. 1 டோல்கேட்டில்
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோவில்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற்பகலில்
திருச்சியில் பன்றிகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது தொடா்பாக மாநகராட்சிக்குப் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என
load more