trichyxpress.com :
மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 47 பேர் கைது. ரூ.5 லட்சம் பறிமுதல். எஸ் பி அதிரடி நடவடிக்கை . 🕑 Fri, 29 Nov 2024
trichyxpress.com

மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 47 பேர் கைது. ரூ.5 லட்சம் பறிமுதல். எஸ் பி அதிரடி நடவடிக்கை .

  கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்தில் சூதாட்ட விடுதிகள், இரவு பகலாக சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை, செம்மண்,

மழைநீர் வடிகால் பாதை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர வேண்டும் என்ற எனது நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.  திருச்சி அதிமுக 65 வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி  மேயருக்கு கோரிக்கை. 🕑 Fri, 29 Nov 2024
trichyxpress.com

மழைநீர் வடிகால் பாதை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர வேண்டும் என்ற எனது நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். திருச்சி அதிமுக 65 வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி மேயருக்கு கோரிக்கை.

  திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று

திருச்சி மாநகரில் கஞ்சா, வெளிமாநில லாட்டரி விற்ற 5 பேர் கைது. 🕑 Fri, 29 Nov 2024
trichyxpress.com

திருச்சி மாநகரில் கஞ்சா, வெளிமாநில லாட்டரி விற்ற 5 பேர் கைது.

  திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் கைது. திருச்சி மாநகரம் திருவரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

வரும் 2ம் தேதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை  கிழித்து எறியும் மாநகராட்சி ஊழியர்கள், பின்னணியில் மேயர் அன்பழகன் ? 🕑 Fri, 29 Nov 2024
trichyxpress.com

வரும் 2ம் தேதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்து எறியும் மாநகராட்சி ஊழியர்கள், பின்னணியில் மேயர் அன்பழகன் ?

  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட வாழ்த்துப் போஸ்டர்களை

திருச்சியின் மணப்பாறை பகுதியில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் மக்கள் மற்றும் ஆடு மாடு மேய்ச்சலுக்கு யாரும் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,   திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் டிசம்பர் (02.12.2024) ஆம் தேதி முதல் (12.12.2024) ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 07:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் மத்திய பயிற்சி கல்லூரி (Central Training College,CRPF, Coimbatore Group Unit) கோயம்புத்தூர் குருப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருக்கிறது.  இதன் காரணமாக அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ம.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார் 🕑 Fri, 29 Nov 2024
trichyxpress.com

திருச்சியின் மணப்பாறை பகுதியில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் மக்கள் மற்றும் ஆடு மாடு மேய்ச்சலுக்கு யாரும் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் டிசம்பர் (02.12.2024) ஆம் தேதி முதல் (12.12.2024) ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 07:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் மத்திய பயிற்சி கல்லூரி (Central Training College,CRPF, Coimbatore Group Unit) கோயம்புத்தூர் குருப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ம.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்

  திருச்சியின் மணப்பாறை பகுதியில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் மக்கள் மற்றும் ஆடு மாடு மேய்ச்சலுக்கு யாரும் வர

38 பார்கள் உரிமம் பெறாமல்  இயங்கி வருகிறது. நீங்களே மூடாவிட்டால் நான் மூடி கைது செய்து சீல் வைப்பேன். மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அதிரடி எச்சரிக்கை 🕑 Sat, 30 Nov 2024
trichyxpress.com

38 பார்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருகிறது. நீங்களே மூடாவிட்டால் நான் மூடி கைது செய்து சீல் வைப்பேன். மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அதிரடி எச்சரிக்கை

  மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் 38 பார்களுக்கும் சீல் வைத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவிலக்கு துறை காவல் துணை

திருச்சி இளம் பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது . இன்ஸ்ட்டாவில் பழகியதால் வந்த வினை 🕑 Sat, 30 Nov 2024
trichyxpress.com

திருச்சி இளம் பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது . இன்ஸ்ட்டாவில் பழகியதால் வந்த வினை

  சமூகவலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக பதிவிடுவதாக மிரட்டியவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து திருச்சி மாவட்ட போலீஸாா் கைது செய்தனா்.

load more

Districts Trending
திமுக   தொழில்நுட்பம்   அதிமுக   சமூகம்   எதிர்க்கட்சி   வரலாறு   தேர்வு   வரி   சட்டமன்றத் தேர்தல்   பயணி   விஜய்   மாணவர்   பொருளாதாரம்   முதலமைச்சர்   நரேந்திர மோடி   மருத்துவமனை   தொகுதி   நீதிமன்றம்   சிகிச்சை   வழக்குப்பதிவு   பிரதமர்   விமானம்   வர்த்தகம்   திருமணம்   கொலை   போராட்டம்   கோயில்   தண்ணீர்   போக்குவரத்து   விளையாட்டு   அமெரிக்கா அதிபர்   தங்கம்   தவெக   காவல் நிலையம்   வியாபார ஒப்பந்தம்   வேலை வாய்ப்பு   நடிகர்   பேச்சுவார்த்தை   சந்தை   ராகுல் காந்தி   நாடாளுமன்றம்   முதலீடு   மக்களவை   திரைப்படம்   விமான நிலையம்   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   பட்ஜெட்   சினிமா   சுகாதாரம்   மருத்துவர்   கேப்டன்   பாடல்   வாட்ஸ் அப்   பேரறிஞர் அண்ணா   இந்தியா அமெரிக்கா   அரசியல் வட்டாரம்   மருத்துவம்   டி20 உலகக் கோப்பை   குற்றவாளி   ஓட்டுநர்   சுதந்திர தினம்   எடப்பாடி பழனிச்சாமி   கட்டணம்   தொலைப்பேசி   வெள்ளி விலை   தங்க விலை   விவசாயி   அண்ணாமலை   நினைவு நாள்   சபாநாயகர்   பக்தர்   போர்   பிரச்சாரம்   பிரேதப் பரிசோதனை   குடியரசுத் தலைவர்   ஜனநாயகம்   உள்நாடு   எம்எல்ஏ   திரையரங்கு   எக்ஸ் தளம்   தீவிர விசாரணை   கொள்முதல்   மின்சாரம்   ஏர் இந்தியா   வணிகம்   இண்டிகோ விமானம்   நிபுணர்   நகை   விவசாயம்   கிராமப்புறம்   காவலர்   தண்டனை   ராணுவம்   புத்தகம்   ஐசிசி   முருகன்   சட்டமன்றம்   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us