www.arasuseithi.com :
சத்தியாமங்கலம் -வடக்குப்பேட்டை பகுதிஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.? 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

சத்தியாமங்கலம் -வடக்குப்பேட்டை பகுதிஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?

25 – 11 – 2024 திங்கட்கிழமை 3- வது நாளாக தொடர்ந்து இன்றும் குடிக்கும் தண்ணீர் குழாய்களில் சன்னமாக ( தண்ணீர் அளவு ) வருகிறது. வடக்குப்பேட்டை ராமர் கோயில்

ஈரோடு–கஞ்சா செடி வளர்த்து வந்த பிரபு சாமி கைது.. 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

ஈரோடு–கஞ்சா செடி வளர்த்து வந்த பிரபு சாமி கைது..

  ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள மாக்கம்பாளையம், கோம்பையூர் பகுதியில் வசித்து வருபவர் ஒன்னழகன் இவரது மகன் பிரபு சாமி (31) இவருக்கு சொந்தமான

கோபி– என்.மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம். 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

கோபி– என்.மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்.

கோபி அருகே உள்ள என் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி கள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2

தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது.. 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் சிக்கினர் கோபி மதுவிலக்கு போலீசார் தாளவாடி அருகே உள்ள மரியபுரம் பகுதியில் ரோந்து

தேவசெய்தி 26 / 11 / 24 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

தேவசெய்தி 26 / 11 / 24

The post தேவசெய்தி 26 / 11 / 24 appeared first on Arasu seithi : Tamil News.

நீடாமங்கலம்-மாணவர்கள் வளர்த்த மரக்கன்றுகள் பொதுமக்களிடம் வழங்கல். 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

நீடாமங்கலம்-மாணவர்கள் வளர்த்த மரக்கன்றுகள் பொதுமக்களிடம் வழங்கல்.

நீடாமங்கலம் நவ 26 பள்ளி மாணவர்களால் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களிடம் வழங்கப்பட்டது.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது வழக்கு தள்ளுபடி– 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது வழக்கு தள்ளுபடி–

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில்

‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பல் சென்னைவந்துள்ளது,, 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பல் சென்னைவந்துள்ளது,,

கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னைக்கு வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும்… டிச.4-ம்

வசூலில் பங்கு பிரிப்பதில் பிரச்சனை..?  பாதிப்பது பொதுமக்கள்……? 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

வசூலில் பங்கு பிரிப்பதில் பிரச்சனை..? பாதிப்பது பொதுமக்கள்……?

சாலையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது யார்? தண்டல் வசூல் செய்வது,யார்? நகராட்சி நிர்வாகமா? நெடுஞ்சாலைத்துறையா? உதவி உட்கட்ட பொறியாளர் கேள்வி…?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75வது ஆண்டு இயற்றப்பட்ட நாள் 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75வது ஆண்டு இயற்றப்பட்ட நாள்

அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் திரு கோபிநாத் பழனியப்பன் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி இன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் நகர

திருப்பூர்-காங்கிரஸ் கட்சி 75 வது ஆண்டு நினைவு சட்ட புத்தகம்வழங்கப்பட்டது. 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

திருப்பூர்-காங்கிரஸ் கட்சி 75 வது ஆண்டு நினைவு சட்ட புத்தகம்வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் புத்தகம் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்லடம் வட்டாட்சியர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு உறுதிமொழி

திண்டுக்கல்–மத்தியஅரசின் கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

திண்டுக்கல்–மத்தியஅரசின் கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணிமற்றும்ஜனநாயகசக்திகளின்சார்பாக. மத்திய அரசின்

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்… 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை

தேனி–75 வது இந்தியா அரசியல் அமைப்பு நாள்… 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

தேனி–75 வது இந்தியா அரசியல் அமைப்பு நாள்…

தேனிமாவட்டம் ஆட்சியரக வளாகத்தில் 75 வது இந்தியா அரசியல் அமைப்பு நாள் முகவுரையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் தலைமையில் அரசு

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்….? 🕑 Tue, 26 Nov 2024
www.arasuseithi.com

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்….?

பழனி அருகே பாலசமுத்திரம் குரும்பபட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆடு வளர்த்து வருகின்றனர். பெத்தநாயக்கன்பட்டி அருகில் அவர்களது பட்டியில் தெரு நாய்கள்

load more

Districts Trending
சுற்றுலா பயணி   பயங்கரவாதம் தாக்குதல்   தீவிரவாதி   சிகிச்சை   பஹல்காமில்   கொடூரம் தாக்குதல்   நரேந்திர மோடி   மருத்துவமனை   அமித் ஷா   தீவிரவாதம் தாக்குதல்   துப்பாக்கி சூடு   ராணுவம்   பிரதமர் நரேந்திர மோடி   உள்துறை அமைச்சர்   கோயில்   இரங்கல்   அஞ்சலி   வழக்குப்பதிவு   கொல்லம்   சுற்றுலா தலம்   திமுக   சமூகம்   லஷ்கர்   பைசரன் பள்ளத்தாக்கு   திருமணம்   புகைப்படம்   மு.க. ஸ்டாலின்   மாணவர்   எதிரொலி தமிழ்நாடு   வேட்டை   வெளிநாடு   ஸ்ரீநகர்   அனந்த்நாக் மாவட்டம்   பாஜக   கொலை   தொலைக்காட்சி நியூஸ்   பஹல்காம் தாக்குதல்   போராட்டம்   மனசாட்சி   பயங்கரவாதி தாக்குதல்   பள்ளி   எதிர்க்கட்சி   ஒமர் அப்துல்லா   அமெரிக்கா அதிபர்   தீர்ப்பு   அதிமுக   எக்ஸ் தளம்   காவல் நிலையம்   பஹல்காம் பயங்கரவாதம் தாக்குதல்   குற்றவாளி   நடிகர்   ஊடகம்   விகடன்   தண்ணீர்   போக்குவரத்து   விமான நிலையம்   கடற்படை அதிகாரி   தொழில்நுட்பம்   திரைப்படம்   பாதுகாப்பு படையினர்   சிறை   தாக்குதல் பாகிஸ்தான்   விளையாட்டு   சுகாதாரம்   சட்டவிரோதம்   காஷ்மீர் தாக்குதல்   உச்சநீதிமன்றம்   ஹெலிகாப்டர்   காடு   வாட்ஸ் அப்   தொய்பா   புல்வெளி   மருத்துவர்   புல்வாமா   துப்பாக்கிச்சூடு   பயங்கரவாதி சுற்றுலா பயணி   ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்   வரலாறு   சினிமா   விமானம்   ஆசிரியர்   பொருளாதாரம்   அப்பாவி மக்கள்   ராணுவம் உடை   காங்கிரஸ்   விவசாயி   உளவுத்துறை   தள்ளுபடி   சுற்றுலாப்பயணி   மலைப்பகுதி   உலக நாடு   தீவிரவாதி தாக்குதல்   வேலை வாய்ப்பு   மழை   டாஸ்மாக் தலைமை அலுவலகம்   தேசம்   படுகொலை   பக்தர்   மருத்துவம்   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us