சேலம் அஸ்தம்பட்டி குருக்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது45). இவர் அஸ்தம்பட்டியிலுள்ள சேலம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில்
நான் ஒரு சாலையோரக் கடை வியாபாரி. சாலையில் கடை வைத்திருப்பதால், அந்த சாலையில் நிகழும் சிறு சிறு விபத்துகளின் போது முதலுதவி செய்து, காயமடைந்தவர்களை
தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - இன்பவள்ளி தம்பதியரின் மகன் முத்து (36). இவர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். தற்போது
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகள், புற நோயாளிகள் என தினமும்
பிரதமர் நரேந்திர மோடி தற்போது மகாராஷ்டிராவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். புனே மாவட்டத்தில்
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1914-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து அகதிகளை ஏற்றிக்
இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைதமிழ் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைந்த செய்தி இன்று காலை வெளியானது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பாலாஜி என்ற மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கிறார் இளைஞர் ஒருவர். பணியில் இருந்த மருத்துவரை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும்,
சென்னை கிண்டியில் அரசு பன்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண்
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பாலியல் தொழில் அதிகளவு நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் சர்வதேச அளவிலான
மத்திய அரசின் கீழ் செயல்படும் "COAL INDIA" பொதுத்துறை நிறுவனத்தில் Management Trainee பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்
சென்னை திருவொற்றியூர், சன்னதி தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் பழம் வியாபாரம் செய்து வந்தவர் கௌரி (45). இவர் வழக்கம் போல கடந்த 12-ம் தேதி
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கின்றனர். பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய
load more