தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வரிசையில்
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோட்டில், புதுமணத் தம்பதியர் தலை தீபாவளியை புத்தாடை அணிந்து
சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் புதிதாக கட்டிய வீட்டிற்கு குறைவான வரி நிர்ணயம் செய்ய, தன்னை அணுகிய நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற அஸ்தம்பட்டி
திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவேரி பாலத்தில், நள்ளிரவில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம்
தீபாவளியையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக மருத்துவத் துறை
ஈராக் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், ஏராளமான
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பரமக்குடியில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய போலீஸ் எஸ்.ஐ. சரவணன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ரவி
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோயிலுக்கு எதிரே காவிரி படித்துறையில் சுமார் ஒன்றரை அடி நீள ராக்கெட் லாஞ்சர் குண்டு கிடந்ததாக அப்பகுதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தை முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்தது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் தீபாவளி கொண்டாடுகிறோம் என்ற பெயரில், சாலையை மறித்து, இருசக்கர வாகனங்களை நிறுத்தி, ஹாரன்
ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே, சாக்குப் பையில் எடுத்துச் சென்ற வெங்காய வெடிகள் திடீரென வெடித்துச் சிதறியதில் இளைஞர் ஒருவர் உடல் துண்டு துண்டாகி
காஞ்சிபுரத்தில் தீபாவளிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழக அரசு அறிவித்தபடி இரவு 7 மணி முதல் 8 மணி வரை அதிகளவில் பட்டாசுகள்
சேலம் இரும்பாலை பகுதியில் இருதரப்பு மோதலில் மேற்கூரையான ஆஸ்பெட்டாஸ் ஷீட்டை உடைத்து வீட்டிற்குள் குதித்து முதியவர் மீது தாக்குதல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகை வாங்குவது போல நடித்து ஸ்ரீகுமரன் ஜுவல்லரியில் 3 சவரன் நகையைத் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
தீப ஒளித்திருநாளாம் தீபாவளியை ஒட்டி இரண்டாவது நாளாக நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கட்டடங்கள் மின்னொளியால் ஒளிவீசின.
load more