ஆஸ்திரேலியாவுக்கு சாலை வழிப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவருக்கு அந்நாட்டின் குவீன்ஸ்லாந்து மாநில அரசு ஆஸ்திரேலிய டாலர் 1,106 (S$1,000)
சிட்னி: ஆஸ்திரேலியாவின் உளவு அமைப்பு தலைவர் மைக் பர்கஸ், தங்கள் நாட்டிற்குள் சில நட்பு நாடுகளின் ஒற்றர்கள் உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக
யங்கோன்: 2024-25 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மியன்மார் 510,000 டன் அரசியை ஏற்றுமதி செய்துள்ளது என்றும் அதன் மூலம் அந்நாட்டுக்கு US$256 மில்லியன்
பினாங்கு: மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சியின் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பாரம்பரியமாக தேசிய முன்னணி கட்சி போட்டியிடும் அனைத்து நாடாளுமன்றத்
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் மேற்கு மாநிலமான நெவாடாவில் பிரசாரம் செய்த அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், சேவை ஊழியர்களைத் தம் பக்கம் இழுக்க
ஹெஃபெய்: சீனாவின் கிழக்குப் பகுதியில் வெயில் கடுமையாக உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாகப் பகல் நேரத்தில் விலங்கியல் தோட்டத்துக்குச்
காஸா: காஸாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்கு புகலிடமாக விளங்கிய பள்ளியின் மீது இஸ்ரேல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10ஆம் தேதி) அன்று தாக்குதல் நடத்தியது.
தனுஷ் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமான ‘வேட்டையன்’ பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குனர்
சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை 2வது நுழைவாயில் அருகே எரிபொருள் கலனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகை இரண்டாவது
தனுஷ் முதல் முறையாக இயக்கி, தானே நடித்திருந்த ‘ராயன்’ வசூல் வேட்டையாடி வருகிறது. குறிப்பாக தனுஷின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் ராயன்
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா, மஞ்சு வாரியர், பிரியாமணி உள்ளிட்ட பல நடிகைகளும் சினிமாவில் மீண்டும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்கள். இந்த
நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. இதில், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா,
புதுடெல்லி: பங்ளாதேஷில் உள்ள இந்தியர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான குழுவை இந்திய மத்திய அரசு
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரேன் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் உதவியாளர்களாகச் சேர்க்கப்பட்டு சண்டையில்
load more