கோலாலம்பூர், ஜூலை 20 – சிலாங்கூர், ஜெராமில் (Jeram) தாமான் ஈக்கான் இம்மாசில் (Taman Ikan Emas) இரு சிறுமிகளைக் கடத்த முயன்ற சந்தேகத்திற்குரிய ஆடவனை போலீசார்
கோலாலம்பூர், ஜூலை 20 – பினாங்கில் உள்ளூர் உணவுகளைத் தயாரிப்பதில் வெளிநாட்டு சமையல்கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உரிமை கட்சியின் தலைவரும்
குவந்தான், ஜூலை 20 – தொடர்பு, இலக்கவியல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட தொலைபேசி இணைய மோசடிக் கும்பலிடம் ரொம்பின்னைச் (Rompin) சேர்ந்த 25
கோலாலம்பூர், ஜூலை 20 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தாம் செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் ரிங்கிட் வருமான வரிக் கடனை இன்னும் செலுத்தவில்லை. அவர்
ஜோர்ஜ் டவுன், ஜூலை 20 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் பினாங்கு இந்து
ரவூப், ஜூலை 21- ரவூப் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, 1970ஆம் ஆண்டு மாணவர்களின் தொடர்பையும் வலுப்படுத்தி, அதற்கடுத்து 80, 90, 2000ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்களின்
கோலாலம்பூர், ஜூலை 21 – நாடு முழுவதுமுள்ள குறு, சிறு, நடுத்தர இந்திய தொழில்முனைவோரின் முதலீட்டுத் தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்களின் வணிகங்களை
உலு சிலாங்கூர், ஜூலை-21 – நூர் ஃபாரா கார்த்தினி (Nur Farah Kartini) படுகொலைச் செய்யப்படுவதற்கு முன், பேராக் தஞ்சோங் மாலிமில் சந்தேக நபருக்குச் சொந்தமான
சுக்காய், ஜூலை-21 – திரங்கானு, கெர்த்தே தொழில் பேட்டையில் நேற்று மாலை ஏற்பட்ட ஹைட்ரோகார்பன் (hydrocarbon) எரிவாயு கசிவில், ஒரு தொழிலாளி காயமடைந்த வேளை,
கோலாலம்பூர், ஜூலை-21 – மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் “Windows” இயங்குதளத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஏற்பட்ட பிரச்னைக்கு அந்நிறுவனம்
கோலாலம்பூர், ஜூலை-21 – மலேசிய சீனர் சங்கமான ம. சீ. ச, தேசிய முன்னணியிலிருந்து (BN) வெளியேறப் போவதாகக் கூறப்படுவதை, BN பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி
டாக்கா, ஜூலை-21 – வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கையில் சீர்திருத்தம் கோரி மாணவர் அமைப்புகள் தொடங்கியப் போராட்டம் வன்முறையாக மாறி இதுவரை
கோலாலம்பூர், ஜூலை-21 – கண்களுக்கு அரிய, அதிசய விருந்தாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நிகழும் பெர்சைய்ட் (perseid) எரி நட்சத்திர பொழிவை இவ்வாண்டும்
பெய்ஜிங், ஜூலை-21 – வட சீனாவில் கனமழையின் போது பெரியப் பாலம் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள், பாலத்திற்கடியில் ஆற்றில்
பெனாம்பாங், ஜூலை-21 – சபா, பெனாம்பாங்கில் பேரங்காடியொன்றின் கார் நிறுத்துமிடத்தில் சண்டையிட்டுக் கொண்டதன் பேரில், பதின்ம வயது பெண் உள்ளிட்ட 2
load more