சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.55,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. நடிகர் விதார்த் நடிப்பில் 2024 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் டெவில்
காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
நடிகர் ரஜினி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பிரம்மாண்ட வெற்றி கண்டது. அதைத்தொடர்ந்து ஜெய்
ஒன்றிய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கின்ற உரிமையை தட்டி கழித்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருந்த மகாராஜா
பொதுவாக அனைவருமே தினமும் ஏதாவது ஒரு வகை பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து
கடந்த ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு பாஜக அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து
பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தனது இசையால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர். அதே சமயம் கடந்த 2017 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு என்ற
தாம்பரம் அருகே ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில். சினிமா வில்லனை மிஞ்சும் தாதா யார்? யார் இந்த சம்போ செந்தில்? தூக்குக்குடியை பூர்விகமாக
ஆளுநர் பதவிக்காலம் முடிவு , மீண்டும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் ஐ. பி. எஸ் ரவி, மத்திய உளவுத்துறையான IB-யில் அதிகாரியாகப்
load more