தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை
மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட
நீலகிரியில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாயாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது. நீலகிரியில் நேற்று முன்தினம்
நீலகிரி மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை படகு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா அருகே, தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர். தோடா மாவட்டம் தேசா
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற
இந்தியாவின் கார் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சியடைந்துள்ளதாக ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில்
மும்பை-லோனாவாலா விரைவுச்சாலையில், பேருந்தும், ட்ராக்டரும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். கேசர் கிராமத்திலிருந்து மும்பை விரைவுச்சாலை
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய கூட்டணி வீரர்கள் சாத்விக் மற்றும் சிராக் மோதவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 33வது
கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு வணிக பொருட்களின் ஏற்றுமதி விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் ஜூன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டு ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் தலத்தில்
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 14 ஆயிரத்து 800 ரூபாயை லஞ்சஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.
load more