ரஷ்யாவின் வடக்கு காகசஸ் தாகெஸ்தான் குடியரசில் காவல் துறையினர், தேவாலயங்கள், யூத ஆலயங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
அபேத் ஹாசன், ஜெர்மனியில் உள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிள் மூலமாக காஸாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று, ஜூன் 24-ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில், புதிய எம். பி-க்கள் பதவியேற்பு,
மழையின் குறுக்கீடு, உள்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு, சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை ஆட்டம் உள்ளிட்ட இந்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு
" குறைந்தபட்சம் எங்களை எச்சரித்திருந்தால், நாங்கள் எங்கள் உணவுப் பொருட்களை வெளியே எடுத்திருப்போம். நான்கு நாட்களாகியும் எங்களுக்கு ஒரு பிடி
தொப்புளில் உருவாகும் மென்மையான, பருத்தி போன்ற கழிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில், இது அறிவியல் ரீதியாக "நேவல்
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் சிக்கிய 3 பாஜக நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து பல
1943இல் குறைந்தது முப்பது லட்சம் உயிர்களை பலிகொண்ட வங்காள பஞ்சத்தின் போது சூசானாவின் தாத்தா, பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காளத்தின் ஆளுநராக இருந்தார்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பல லட்சம் தமிழர்களின் உயிரைக் காத்த வட்டுவாகல் பாலம் இன்று எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில்
முழு மதுவிலக்கு கோரி, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கூறியது என்ன? திமுக இதை எப்படிப் பார்க்கிறது?
ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம், சுழற்பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஆகியவற்றால் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து, 5 பேர் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்து 57 இறந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில்,
load more