டெல்லி விமான நிலையத்தில் இமிகிரேஷன் சோதனைக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் அதிவிரைவு சேவையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி
ஹைதராபாத்தில் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஒருவரை 10 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்து
எக்ஸ் சமூக வலைத்தளம், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் நியூராலிங்க் ஆகிய நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க், தனது நிறுவன ஊழியரான காதலி மூலம் 11ஆவது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வயலூரில் வீட்டில் மின்சாரம் தாக்கி தாத்தாவும் பேரனும் உயிரிழந்தனர். மின்விசிறியை இயக்க 15 வயது சிறுவன்
2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக
பெற்றோருக்குத் தெரியாமல் மாணவனை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய தனியார் பள்ளி ஆசிரியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடந்தால்தான் உண்மை வெளிவரும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் மெத்தனாலை கடத்த பல யுக்திகளை கையாண்டிருப்பது அம்பலமாகியுள்ளது. பண்ருட்டியைச்
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில், சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனாலை சப்ளை செய்த மாதேஷிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அவருக்கு மெத்தனாலை
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று நிலைநிறுத்தி விட்டு பத்திரமாக தரையிறங்கும் ஆர்.எல்.வி புஷ்பக் ஏவுகலனின் கடைசி மற்றும் 3ஆவது
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ரயில்வே மேம்பால கட்டுமானத்திற்காக உயரமான இடத்தில் மணலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த
பதினெட்டாவது மக்களவையின் முதல் கூட்டம், நாளை தொடங்கவுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த மகதாபுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்காலிக
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்த 56 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், சின்னசேலம் அருகே மாதவச்சேரி கிராமத்தில் கடந்த 18-ம் தேதி
ஈரோட்டை அடுத்த சித்தோட்டில், குடியிருப்புகள் நிறைந்த பாரதிபுரம் பகுதியில் பாறைகளுக்கு வெடி வைத்ததால் அருகே புதிதாக கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட
load more