காஷ்மீர் முழுவதையும் கைப்பற்ற இந்தியா மாஸ்டர் ப்ளான் அமல்படுத்த உள்ளது. இதனால் சீனாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2,327 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆனி மாதம் பௌர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் முன்னிலையில் பாஜகவினர் மோதிக்கொண்டதால் பல மாவட்டங்களில் பதற்றம் காணப்பட்டது
அடல் சேதுவில் விரிசல்? மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், 'மக்களின் உயிர் ஆபத்தில் உள்ளது' என்று அந்த இடத்தை ஆய்வு செய்தார்
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடத்த முயன்றபாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்
நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் இயக்கியும், நடித்தும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அருகே, கோயிலில் விடிய, விடிய கறி விருந்து நடைபெற்றதால் பக்தர்கள் பரவசம்.
ஈரோடு அருகே விவசாய பண்ணை கருவிகள் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா பாராட்டி பரிசளித்தார்.
புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
😳ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய Edappadi | உயிர்காக்கும் ஊசிக்கு பதிலாக Ulcer மாத்திரையா?#eps #admk #dmk
load more