குவைத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ரசிகரான ரேணுகாசுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பெங்களூரு ஆர். ஆர். நகரில்
ஆண்ட்ராய்டு போலீஸ் மற்றும் APKMirror நிறுவனர் Artem Russakovskii அறிக்கையின்படி, டிக்டாக் நிறுவனம், 'Whee' என்ற புதிய புகைப்பட பகிர்வு செயலியை வெளியிட்டுள்ளது.
நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
டெல்லியில் கடந்த 72 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை
கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு வந்த அமேசான் ஆர்டர் பொட்டலத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு பெங்களூரில் ஒரு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
கூகுளின் டீப் மைண்ட் வீடியோக்களுக்கான ஒலிப்பதிவுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்வெளி ஆர்வலர்கள், ஸ்ட்ராபெரி முழு நிலவு என்று அழைக்கப்படும் இந்த மாதத்தில் நடைபெறவுள்ள ஒரு தனித்துவமான வான நிகழ்வை ஆவலுடன்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் புதன்கிழமை காலை எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் என்ற
கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பருப்பு விலை மிகவும் அதிகரிக்கும்
சீன இளைஞர்கள் தங்கள் கைகளை டி-ஷர்ட்டுகளுக்குள் வளைத்து, வீட்டுப் பொருள்களில் அமர்ந்து ஒரு பறவையைப் பிரதிபலிக்கும் ஒரு வினோதமான புதிய போக்கு சமூக
ஏர் இந்தியா குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் பிரீமியம் எகானமி வகுப்பை ஜூலை மாதம் முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
ஃபெராரி, அதன் சக்திவாய்ந்த பெட்ரோல் என்ஜின்களுக்குப் புகழ்பெற்றதாகும்
load more