தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் வருகிற 18ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜயின்
ராமோஜி ஃபிலிம் சிட்டி உரிமையாளர், ஈ-நாடு குழும அதிபர்,தொழிலதிபர் ராமோஜி ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு
குற்ற வழக்குகள் தொடர்பாக ஆதாரங்கள் குறித்து தெரியவந்தால், நீதிமன்ற அனுமதியுடன் காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தலாம் என்று அரசு தரப்பு
நீட் தேர்வை திணித்து கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிதோண்டிய பா. ஜ. க. தான் இத்தகைய முறைகேடுகளுக்கும் பொறுப்பாகும் என செல்வப்பெருந்தகை அறிக்கை
மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று மாதவரம் பால் பண்ணையில் பால் விநியோகம் தாமதமானதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திருவெண்ணைநல்லூரில் வங்கியில் இருந்து எடுத்துவரப்பட்ட பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் தங்கத்தின் விற்பனை விலை 1,520 ரூபாய் சரிந்து இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 55 ஆயிரம் ரூபாய் வரை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சிவகிரியில் தேரோட்ட விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி சாலையில் ஓடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
சங்கரன்கோவில் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் ஜூன் 10 முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசத்தந்தை காந்தியடிகள், அரசமைப்புச் சட்டத் தந்தை அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என
குற்றாலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானைக்கு தும்பிக்கை.! மனிதனுக்கு நம்பிக்கை.! Praveen Sulthana Motivational Speech | Speech KingKing 24x7 |8 Jun 2024 5:30 AM GMT Read MoreRead Less
load more