Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், வி. சி. க. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்
நாட்டில் அடுத்து ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள சந்திரபாபு நாயுடு நிருபர்களைச் சந்தித்தார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மக்களவை தொகுதியை திமுக கைப்பற்றி இருப்பது, அக்கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980, 1996 ஆகிய ஆண்டுகளுக்கு
ஆந்திராவில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர சட்டமன்ற
நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம் செய்துக் கொள்ளப்போகும் பெண் குறித்த தகவல்கள் உண்மையில்லை என இயக்குநர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தமிழ்
1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஏற்பட்ட பிரச்சினையால் வந்தால் இனி முதல்வராகத்தான் வருவேன் என்று சபதமிட்டு, மீண்டும் 1991ஆம் ஆண்டு முதல்வராகவே
மதுரை நாடாளுமன்றம்: Election Results 2024: மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று மதுரை
Lok Sabha Election Result 2024: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒரே விமானத்தில் பயணம் செய்தது அரசியல்
இந்திய பங்குச்சந்தை கடும் சரிவிலிருந்து மீண்டு வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. பங்குச்சந்தை மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள், 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். நாடாளுமன்ற
Lok Sabha Election Result 2024: மக்களவை தேர்தலில் வெறும் 25 வயதிலேயே போட்டியிட்டு, 4 இளம் பெண்கள் வெற்றி பெற்றுள்ளன. மக்களவை தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்ற மக்களவை
தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வெளியான தேர்தல் முடிவுகளில், திமுக ராணி ஸ்ரீகுமார் - 4,25,679 வாக்குகளும், அதிமுக கூட்டணி டாக்டர்
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர்கள் கூட்டன் நாளை மறுநாள் (ஜூன்,7-ம் தேதி) நடைபெற
நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இதுவரை தொடர்பு கொண்டு பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும்,
load more