வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மக்களவைத்
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 26.3% வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தலின் ஏழாவது
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அங்கே வன்முறை
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வந்த தியானம் நிறைவடைந்துள்ளது.வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கிய
உலக செஸ் சாம்பியன்ஷிப்பை சென்னையில் நடத்த தமிழக அரசு சார்பில் தனியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.குகேஷ் - நடப்பு சாம்பியன் டிங் லிரன் இடையிலான உலக
வெயிலின் தாக்கம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளால் சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. எனவே தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில் மேற்பார்வை
எதிர்க்கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாமல் பிரதமர் மோடியின் தியான விவகாரத்தில் அரசியல் செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி குறைந்தபட்சம் 295 இடங்கள் வரை வெற்றி பெறும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மே மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கிய
இண்டியா கூட்டணி சார்பில் பிரதமர் யார் என்பதை ஜூன் 4 இரவு அல்லது ஜூன் 5 காலை முடிவு செய்வோம் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.இதன்படி, பெரும்பான்மையான
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு நிலவரம்இந்தியா
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்டரான தினேஷ் கார்த்திக், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தனது பிறந்தநாளன்று
load more