மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தேசிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை கும்பாபிஷேகம்
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரசாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய
கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் கலாசார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள் எழுந்துள்ளதா என்பதை நாளை விளக்கமளிக்குமாறு
யூடியூபர் சவுக் சங்கர் எப்படி நடந்துகொள்வார், எதிர்காலத்தில் என்ன செய்ய மாட்டார் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்
கன்யாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார மீனவ
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக 15 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
ஆன்மீக நம்பிக்கை இல்லாமல் கோயிலை திமுக அரசு நிர்வகிக்கக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் மேலூர்
முல்லை பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்தி தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்
இண்டி கூட்டணி பெரும்பான்மை பெற்றால் யார் பிரதமர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்
கன்யாகுமரியில் கனமழை காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் விளம்பரங்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால், பெரும்பாலான விளம்பரங்கள்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மூன்று
load more