ஆத்தூர் பகுதியில் 9.6 செ. மீ மழை பதிவானது. இது தமிழக அளவில் நேற்று பதிவான மழையில் இரண்டாவது அதிகபட்ச மழை ஆகும்.
நேற்று மே gok15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை
நாகர்கோவிலில் கட்டண கொள்ளையை தடுக்க ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோ
திண்டுக்கல்லில் மழை ஓய்ந்த பின் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரம் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை எம். ஆர். சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து
சவுக்கு சங்கர் கைது வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
உலகின் 3-வது பெரிய மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் ஏற்கனவே சிட்ரோன் பிராண்டின் கீழ் திருவள்ளூரில் எலக்ட்ரிக் கார்களை
பட்டுக்கோட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ. மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வெப்பத்தை தனித்து
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர் ஃபிகோ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக
வள்ளியூரில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் ஆபத்தான வகையில் பேருந்து இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். சுனில் சேத்ரி ஆந்திர மாநிலம் செகண்ட்ராபாதில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி
தமிழ்நாட்டில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முக்கிய அறிவிப்பை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க
சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் விதிமீறியதாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதால்
ஆத்தூர் அருகே எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, அரசு பேருந்து இடது பக்கம் திருப்பியபோது, பள்ளத்தில் சாய்ந்து விபத்து உண்டானது.
load more