பிரதமர் மோடி பேசுவதற்கு இந்து – முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. தனியார் செய்தி நிறுவனம்
மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமாகா
நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்காயஸ்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது என்றும், அவரை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச
நான்கு கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வலுவான நிலையில் உள்ள இண்டியா கூட்டணி, ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு புதிய ஆட்சியை அமைக்கும் என்று காங்கிரஸ்
ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிடட் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் ஏற்பட்ட லிஃப்ட் கோளாறு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை சீனா செல்கிறார். 5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
அமித் ஷா தொடர்ந்த ராகுல் மீதான மானநஷ்ட வழக்கு மே 27-ல் விசாரணைக்கு வர உள்ளது. “கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பாஜகவின் தலைவராக உள்ளார்” என்று
கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். நாட்டிலேயே மிக நீளமான
“பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. ஒவ்வொரு தனி
போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் அதிக அளவில் விடுதலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க
“மீனவ சமுதாய மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் 15.3.2024 தேதியிட்ட அரசாணை எண் 66-ன்படி, எவ்வித காரணங்களும்
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தோல்வி பயத்தில் உள்ள பாஜக எந்த எல்லைக்கும் செல்லக் கூடும் என்பதால்
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமிழக காவல்துறை கண்ணியத்துடனும், மனித உரிமைகளை மீறாமலும் நடந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு
load more