king24x7.com :
பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை 🕑 Wed, 15 May 2024
king24x7.com

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை

பாஜக 195-ஐ தாண்டாது என்றும், ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கையுடன் கூறினார். மேற்குவங்க

இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய வாலிபர் 🕑 Wed, 15 May 2024
king24x7.com

இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய வாலிபர்

நாகர்கோவிலில் காதல் பிரச்சினையில் இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய வாலிபர் தன் கழுத்தையும் அறுத்து கொண்டார். காயமடைந்த இருவரும்

ஞானோதயா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை 🕑 Wed, 15 May 2024
king24x7.com

ஞானோதயா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை

10 மற்றும் 12 வகுப்புத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி. 10-ம் வகுப்பில் மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனை.

வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு 🕑 Wed, 15 May 2024
king24x7.com

வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

வாரயிறுதி நாட்களை ஒட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு

தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார் வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்: 3 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு 🕑 Wed, 15 May 2024
king24x7.com

தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார் வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்: 3 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல்

சென்னையில்  மெட்ரோ ரயில் இன்று ஒரு நாள் ரத்து என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !!!! 🕑 Wed, 15 May 2024
king24x7.com

சென்னையில் மெட்ரோ ரயில் இன்று ஒரு நாள் ரத்து என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !!!!

சென்னை சென்ட்ரல் விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் - போலீசார் விசாரணை 🕑 Wed, 15 May 2024
king24x7.com

அடையாளம் தெரியாத ஆண் சடலம் - போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு 🕑 Wed, 15 May 2024
king24x7.com

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம்

மூடப்படும் மாஞ்சோலை எஸ்டேட் 🕑 Wed, 15 May 2024
king24x7.com

மூடப்படும் மாஞ்சோலை எஸ்டேட்

மாஞ்சோலை எஸ்டேட் மூட்டப்பட உள்ளதால் குடியிருப்புகளை காலி செய்ய தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆத்தூர் :ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் சக்தி அழைத்தல் 🕑 Wed, 15 May 2024
king24x7.com

ஆத்தூர் :ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் சக்தி அழைத்தல்

ஆத்தூர் அருகே விநாயகபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சக்தி அழைத்து,

பிளஸ் 1 தேர்வு : சேலம் மாவட்டத்தில்  69 பள்ளிகள் 100% தேர்ச்சி 🕑 Wed, 15 May 2024
king24x7.com

பிளஸ் 1 தேர்வு : சேலம் மாவட்டத்தில் 69 பள்ளிகள் 100% தேர்ச்சி

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வில் 8 அரசுப்பள்ளிகள், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட 69 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன.

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய  வாலிபர் மீது வழக்கு 🕑 Wed, 15 May 2024
king24x7.com

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம்,எலியத்தூர் பகுதியில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம் 🕑 Wed, 15 May 2024
king24x7.com

பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 44.35 அடியாக இருந்தது.

பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி - விவசாயிகள் கோரிக்கை 🕑 Wed, 15 May 2024
king24x7.com

பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி - விவசாயிகள் கோரிக்கை

பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

திசையன்விளையில் கணவன் மனைவி தற்கொலை 🕑 Wed, 15 May 2024
king24x7.com

திசையன்விளையில் கணவன் மனைவி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   அதிமுக   தவெக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   சமூகம்   எதிர்க்கட்சி   சிகிச்சை   திரைப்படம்   நீதிமன்றம்   இரங்கல்   உச்சநீதிமன்றம்   நடிகர்   பலத்த மழை   மருத்துவர்   பாஜக   காவல்துறை வழக்குப்பதிவு   விளையாட்டு   காவலர்   சுகாதாரம்   சினிமா   பள்ளி   தொழில்நுட்பம்   தேர்வு   தமிழகம் சட்டமன்றம்   தண்ணீர்   சமூக ஊடகம்   விமர்சனம்   பிரதமர்   போராட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வடகிழக்கு பருவமழை   சிறை   நரேந்திர மோடி   வெளிநடப்பு   வணிகம்   வேலை வாய்ப்பு   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   தீர்ப்பு   ஓட்டுநர்   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   முதலீடு   பொருளாதாரம்   சந்தை   உடற்கூறாய்வு   சொந்த ஊர்   இடி   பிரேதப் பரிசோதனை   வெளிநாடு   குடிநீர்   சபாநாயகர் அப்பாவு   வாட்ஸ் அப்   அமெரிக்கா அதிபர்   ஆசிரியர்   பரவல் மழை   தற்கொலை   மின்னல்   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   காரைக்கால்   பேச்சுவார்த்தை   பாடல்   நிவாரணம்   கொலை   குற்றவாளி   மருத்துவம்   புறநகர்   சட்டமன்ற உறுப்பினர்   காவல் நிலையம்   பார்வையாளர்   தமிழ்நாடு சட்டமன்றம்   போக்குவரத்து நெரிசல்   பேஸ்புக் டிவிட்டர்   கட்டணம்   தெலுங்கு   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   ராணுவம்   மருத்துவக் கல்லூரி   அரசு மருத்துவமனை   கண்டம்   தீர்மானம்   ரயில்வே   விடுமுறை   ஹீரோ   மின்சாரம்   சிபிஐ   சிபிஐ விசாரணை   அரசியல் கட்சி   மாநாடு   பாலம்   கீழடுக்கு சுழற்சி   காவல் கண்காணிப்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us