பிரபல சவுக்கு யூடியூப் சேனலின் தலைமை செயல் அதிகாரியான சவுக்கு சங்கர் அரசியல் கட்சி தலைவர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரை தொடர்ந்து விமர்சித்து
தமிழகத்தில் போதை பொருள்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. ஆனால முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல்
தனது உயிருக்கு ஆபத்து என நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் முன்கூட்டியே தெரிவித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொதியில் போட்டியிடாமல், ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது
பழமை வாதத்தை உடைத்தெறிவோம் என்ற பெயரில் பண்பாடு கலாச்சாரத்தை சீரழிப்பதா? ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டுள்ள காவல்துறை தனது
கோடை காலத்தை சமாளிக்க மக்களுக்கு கொடையாக கிடைத்த ஒரு திட்டம். கோவையில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன். இவர்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 03.05.2024 காலை 0830 மணி முதல் 04.05.2024 காலை 830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)க்ளென்மார்கன்
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில், பயணிகள் சட்ட விரோதமாக தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து
ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்கள் அனைவரும் ஓட்டின்
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, பீர் உற்பத்தியை
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 30 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டது. விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்.
தேர்தல் வருவதற்கு முன்பு காங்கிரஸ் திமுக போன்ற கட்சினர் சனாதன தர்மத்தை விமர்சிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டும் நெற்றியில் பட்டை
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது
load more