www.maalaimalar.com :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு 🕑 2024-04-25T10:31
www.maalaimalar.com

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடந்து வந்தது. முதல் நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் இருந்து

நடுவானில் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிறுவன் 🕑 2024-04-25T10:30
www.maalaimalar.com

நடுவானில் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது தனது தாயின் பிறந்தநாளை புதுமையாக கொண்டாடி இன்ப அதிர்ச்சி அளித்த சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில்

சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுவன் 🕑 2024-04-25T10:36
www.maalaimalar.com

சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுவன்

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான்.

ஓட்டுப்போடுவதற்காக அரபு நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் கேரளம் வந்தனர் 🕑 2024-04-25T10:32
www.maalaimalar.com

ஓட்டுப்போடுவதற்காக அரபு நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் கேரளம் வந்தனர்

திருவனந்தபுரம்:கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.மாநிலத்தின் 20 பாராளுமன்ற

பிஷப்புக்கு கத்திக்குத்து: ஆஸ்திரேலியாவில் 7 சிறுவர்கள் கைது 🕑 2024-04-25T10:39
www.maalaimalar.com

பிஷப்புக்கு கத்திக்குத்து: ஆஸ்திரேலியாவில் 7 சிறுவர்கள் கைது

பிஷப்புக்கு கத்திக்குத்து: வில் 7 சிறுவர்கள் கைது கான்பெரா:வில் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்திற்குள் புகுந்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை

`அரோகரா' கோஷம் முழங்க சுவாமிமலையில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் 🕑 2024-04-25T10:37
www.maalaimalar.com

`அரோகரா' கோஷம் முழங்க சுவாமிமலையில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

சுவாமிமலை:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை

பிலிப்பைன்சில் வெயிலுக்கு 6 பேர் பலி 🕑 2024-04-25T10:45
www.maalaimalar.com

பிலிப்பைன்சில் வெயிலுக்கு 6 பேர் பலி

மணிலா:தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே

இன்று மாலை உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் 🕑 2024-04-25T10:44
www.maalaimalar.com

இன்று மாலை உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும்

காவல்துறை சம்மன்: அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன்- நயினார் நாகேந்திரன் 🕑 2024-04-25T10:43
www.maalaimalar.com

காவல்துறை சம்மன்: அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன்- நயினார் நாகேந்திரன்

பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில்

தெலுங்கானாவில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் 🕑 2024-04-25T10:42
www.maalaimalar.com

தெலுங்கானாவில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்

வில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி

சென்னையில் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் 🕑 2024-04-25T10:48
www.maalaimalar.com

சென்னையில் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

யில் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் : குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மெட்ரோ ரெயில்

கடந்த ஆண்டில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு: ஐ.நா. தகவல் 🕑 2024-04-25T11:07
www.maalaimalar.com

கடந்த ஆண்டில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு: ஐ.நா. தகவல்

நியூயார்க்:உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை

உஷார்...! உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சை ஆபத்துகள் 🕑 2024-04-25T11:06
www.maalaimalar.com

உஷார்...! உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சை ஆபத்துகள்

உடல் பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று பெரும்பாலானோருக்கு அது பொதுப் பிரச்சனையாகிவிட்டது. வாழ்க்கை முறை

விரைவில் கோதுமை பீர் அறிமுகம் 🕑 2024-04-25T11:06
www.maalaimalar.com

விரைவில் கோதுமை பீர் அறிமுகம்

சென்னை:வெயில் சுட்டெரிக்கிறது. அதில் இருந்து தப்பிப்பது எப்படி? சமாளிப்பது எப்படி? என்று ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கோணத்தில்

தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி 🕑 2024-04-25T11:11
www.maalaimalar.com

தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி

வில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.சூர்யா பேட்டை, கோதாடா

load more

Districts Trending
தேர்வு   மாணவர்   மாணவி   மதிப்பெண்   திமுக   பத்தாம் வகுப்பு   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   பாஜக   திரைப்படம்   கோயில்   அன்பில் மகேஷ் பொய்யாமொழி   சிகிச்சை   காவல் நிலையம்   மருத்துவமனை   கூட்டணி   வகுப்பு பொதுத்தேர்வு   தேர்ச்சி விகிதம்   சமூகம்   வகுப்பு தேர்வு   11-ம் வகுப்பு   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்   முதலமைச்சர்   திருமணம்   சினிமா   ராணுவம்   பேச்சுவார்த்தை   தண்ணீர்   சட்டமன்றத் தேர்தல்   மு.க. ஸ்டாலின்   ஆபரேஷன் சிந்தூர்   விகடன்   தொகுதி   பஹல்காம் தாக்குதல்   தொலைக்காட்சி நியூஸ்   உச்சநீதிமன்றம்   அரசு மருத்துவமனை   வரலாறு   அமெரிக்கா அதிபர்   எதிரொலி தமிழ்நாடு   குறுஞ்செய்தி   பிளஸ்   மழை   வெளிநாடு   கொலை   மாணவியர்   ஆசிரியர்   விமர்சனம்   மாணவ மாணவி   இந்தியா பாகிஸ்தான்   அதிமுக   பிரதமர்   காவல்துறை வழக்குப்பதிவு   முகாம்   தீர்ப்பு   தொழில்நுட்பம்   காஷ்மீர்   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி   மாநாடு   ஆன்லைன்   வேலை வாய்ப்பு   வர்த்தகம்   சுகாதாரம்   கணிதம்   பாமக மாவட்டம்   விஜய்   11ஆம் வகுப்பு   எஸ் எல்   பாமக நிறுவனர்   போராட்டம்   விடைத்தாள்   விளையாட்டு   பொருளாதாரம்   ஜனாதிபதி   திரையரங்கு   பள்ளி மாணவர்   நரேந்திர மோடி   விமானம்   பல்கலைக்கழகம்   சிறை   பேஸ்புக் டிவிட்டர்   சுற்றுலா பயணி   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   பயங்கரவாதி   ராஜா   சமூக அறிவியல்   காங்கிரஸ்   பத்தாம் வகுப்பு தேர்வு   முறைகேடு   ஆலோசனைக் கூட்டம்   சிங்கம்   ஓட்டுநர்   முதலீடு   சட்டமன்றம்   அமைச்சர் அன்பில் மகேஸ்   தனியார் பள்ளி   காடு   பயணி   அன்பில் மகேஸ்  
Terms & Conditions | Privacy Policy | About us