காஞ்சிபுரத்தில் தனியார் அமைப்பு, சங்கங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது
நாகர்கோவிலில் டிரைவரை குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்ட அரசு இசை பள்ளியில் தமிழிசை விழா மற்றும் இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசாரை பணியில் நியமிக்க எஸ். பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டாச்சிமங்கலத்தில் மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துளளார்.
திருப்புல்லாணியில் வேளாண் துறை மாணவிகள் விவசாயிகளிடம் கலந்தாய்வு கூட்டம்.
பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியவர் கைது. போலீசார் விசாரணை.
கீழக்கரையில் ஜகாத் கமிட்டி பொதுக்குழு கூட்டம் நிர்வாகிகள் தேர்வு.
நெல்லை கற்பக விநாயகர் கோவில் கொடை விழாவில் கலந்துகொள்ள மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனுக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் வாக்குச்சாவடியில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு எம்பி நிதி உதவி.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தவிர்க்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு பெற்றோர் எதிர்ப்பு
அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரங்கள் மாயம்.
பர்கிட்மாநகரம் பார்வதி அம்மன் கோவில் கொடை விழா. பக்தர்கள் சுவாமி தரிசனம்.
திருச்செங்கோடு அருகே விபத்துக்குள்ளான வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு கொண்டதால் ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு
load more