ஜப்பான் கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானாதில் ஒருவர் பலி, 7 பேர் மாயம். கடலில் சோதனை பணி தீவிரம்.
கேரளா மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக நிர்வாகியான விஜயதரணி மூன்று மொழிகளில் பேசி வாக்கு சேகரித்து அதிரவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து சென்னை வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனர்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்காத நிலையில் இதற்கு காரணம் தேர்தல் ஆணையம்தான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
SK23 படத்திற்கு பிறகு ஏ. ஆர் முருகதாஸ் சல்மான் கானை வைத்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தில் ஏ. ஆர் முருகதாஸ் அதிரடியான முடிவு ஒன்றை
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மா பசுபுலேட்டியின் ஒரு நாள் சம்பளத்தை கேட்ட ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. மேலும் ரேஷ்மாவின்
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 துவங்கியது. பல இடங்களில் வாக்கு செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், வன்முறை ஏற்பட்ட மணிப்பூரின் 11
காவல் நிலையத்தில் விசாரணைக்காக சென்ற சாந்தகுமார் என்பவர் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பெங்களூருவில் லேசான மழை பெய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்
டெல்லி-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் பிரபல நடிகரான பங்கஜ் திரிபாதியின் அக்கா கணவர் ராஜேஷ் திவாரி உயிரிழந்தார். பங்கஜ்
அரசுக்கான தொலைக்காட்சி ஊடகமாக தன்னிச்சயாக செயல்பட்டு வருகிறது தூர்தர்ஷன். இதன் லோகோ தற்போது நிறமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை வன்மையாகக்
மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு என சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில் அதுகுறித்த
விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எழுச்சி பெறுமா? டிகே சிவக்குமார் ஒக்கலிகா வாக்குகளை கவர்ந்து விடுவாரா? என்ற கேள்வி
பூங்காவிற்கு பேசுவது போல அழைத்து, தனது மகளை கத்தியால் குத்தி கொலை செய்தவனை அடித்தே கொன்றிருக்கிறார் அப்பெண்ணின் தாயார்.
load more