பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 46.11 அடியாக உள்ளது.
சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் நடந்த சித்திரை திருவிழா திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து
ஸ்டிராங் ரூமில் 45 நாட்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி பாதுகாப்பார்கள் ? வாக்குபெட்டிகள் , எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்து
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சிக்கு தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் மீராசா மரைக்கார்
தென்காசி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும்
மண்ணாடிபட்டியில் முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழனியில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் மளிகைக் கடையின் மேற்கூரையை பிரித்து பொருள்களை திருடியவா்களை போலீசார் தேடி வருகின்றனா்.
ராசிபுரத்தில் கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் புதிதாக குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஓரிக்கை அரசு நகரில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்
திருநெல்வேலி மக்களவை தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் காணாமல் போன வியாபாரி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
load more