மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குடிநீர் உள்ளிட்ட
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என ஆதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான
தஞ்சாவூர் தேர் திருவிழா முன்னிட்டு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவன தலைவர் வழக்கறிஞர்க செந்தில் குமார் ஏற்பாட்டில்7ஆம் ஆண்டு அன்னதானம்
The post தேவசெய்தி 20 / 4 / 24 appeared first on Arasu seithi : Tamil News.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனை வாபஸ் பெறப்படும். மாநில எல்லைகளில்
டெல்லி மதுபான கொள்கை ஊழல்வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது திஹார் சிறையில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று (ஏப்.21) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சில இடங்களில் டோக்கன் கொடுக்கப்பட்டதால் மாலை 7 மணி வரை நடந்தது.
load more