vanakkammalaysia.com.my :
காஜாங்கில் சிறார் கும்பலின் கேலிவதை; 8 வயது சிறுமி படுகாயம் 🕑 Sat, 20 Apr 2024
vanakkammalaysia.com.my

காஜாங்கில் சிறார் கும்பலின் கேலிவதை; 8 வயது சிறுமி படுகாயம்

காஜாங், ஏப்ரல் 20 – சிலாங்கூர் காஜாங்கில் சிறார் கும்பலொன்று நடத்திய கேலிவதைத் தாக்குதில் 8 வயது சிறுமி காயமடைந்தாள். அச்சிறுமியின் பராமரிப்பாளர்

Lift-டினுள் மாற்றுத்திறனாளி ஆடவர் மீது சுடுநீர் வீச்சு; பெண் கைதாகிறார் 🕑 Sat, 20 Apr 2024
vanakkammalaysia.com.my

Lift-டினுள் மாற்றுத்திறனாளி ஆடவர் மீது சுடுநீர் வீச்சு; பெண் கைதாகிறார்

பாயான் லெப்பாஸ், ஏப்ரல் 20 – பினாங்கு பாயான் லெப்பாசில் அண்டை வீட்டுக்காரப் பெண் கொதிக்கக் கொதிக்க சுடுநீரைக் கொட்டியதில், மாற்றுத்திறனாளி

செகாமாட்டில் புயல் காற்று; மரம் வேரோடு சாய்ந்து 5 கார்கள் சேதம் 🕑 Sat, 20 Apr 2024
vanakkammalaysia.com.my

செகாமாட்டில் புயல் காற்று; மரம் வேரோடு சாய்ந்து 5 கார்கள் சேதம்

செகாமாட், ஏப்ரல் 20 – ஜொகூர், செகாமாட் தாமான் யாயாசானில் நேற்று கனமழையுடன் புயல் காற்று வீசியதில், பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து 5 வாகனங்கள்

Pandan Perdana-வில் வெளிநாட்டவர்கள் சத்தமா? புகாரேதும் இல்லை என்கிறது போலீஸ் 🕑 Sat, 20 Apr 2024
vanakkammalaysia.com.my

Pandan Perdana-வில் வெளிநாட்டவர்கள் சத்தமா? புகாரேதும் இல்லை என்கிறது போலீஸ்

அம்பாங் ஜெயா, ஏப்ரல் 20 – Pandan Perdana-வில் வெளிநாட்டவர்கள் அடிக்கடி சத்தம் போட்டதாக புகார் செய்யப்பட்டப் பிறகும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம்

மண் அரிப்பால் ஆற்று நீர் அழுக்கடைந்தது; வங்சா மாஜூ நீர் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக நிறுத்தம் 🕑 Sat, 20 Apr 2024
vanakkammalaysia.com.my

மண் அரிப்பால் ஆற்று நீர் அழுக்கடைந்தது; வங்சா மாஜூ நீர் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக நிறுத்தம்

ஷா ஆலாம், ஏப்ரல் 20 – அடை மழையால் Hulu Gombak பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் ஏற்பட்ட மண்ணரிப்பே, கோலாலம்பூர், வங்சா மாஜூ நீர் சுத்திகரிப்பு ஆலையில் (LRA)

புக்கிட் பண்டாராயா வீடமைப்புப் பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம்; பீதியில் குடியிருப்புவாசிகள் 🕑 Sat, 20 Apr 2024
vanakkammalaysia.com.my

புக்கிட் பண்டாராயா வீடமைப்புப் பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம்; பீதியில் குடியிருப்புவாசிகள்

ஷா ஆலாம், ஏப்ரல் 20 – ஷா ஆலாம், புக்கிட் பண்டாராயாவில் உள்ள வீடமைப்புப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதாக புகார்

Donald Trump வழக்கு நடைபெறும் நீதிமன்றத்துக்கு வெளியே தன்னைத் தானே தீ வைத்துக் கொண்ட ஆடவர் 🕑 Sat, 20 Apr 2024
vanakkammalaysia.com.my

Donald Trump வழக்கு நடைபெறும் நீதிமன்றத்துக்கு வெளியே தன்னைத் தானே தீ வைத்துக் கொண்ட ஆடவர்

நியூ யார்க், ஏப்ரல் 20 – அமெரிக்கா, நியூ யார்க்கில் முன்னாள் அதிபர் Donald Trump சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நீதிமன்றத்திற்கு

உறவினரைப் படுகொலைச் செய்து எரீயூட்டிய ஆடவர் கைது; சபாவில் பகீர் சம்பவம் 🕑 Sat, 20 Apr 2024
vanakkammalaysia.com.my

உறவினரைப் படுகொலைச் செய்து எரீயூட்டிய ஆடவர் கைது; சபாவில் பகீர் சம்பவம்

ரானாவ், ஏப்ரல் 20 – சபா, ரானாவில் சொந்த உறவினரையே கொலைச் செய்து, எரியூட்டிய ஆடவன் கைதாகியுள்ளான். கம்போங் கிப்பாலியுவில் கொல்லப்பட்டவரின்

செந்தூல்  தாமான் ஸ்ரீ முர்னி அடுக்கு மாடி அடுக்ககத்திலிருந்து கீழே விழுந்து   இந்திய வர்த்தகர்  மரணம் 🕑 Sun, 21 Apr 2024
vanakkammalaysia.com.my

செந்தூல் தாமான் ஸ்ரீ முர்னி அடுக்கு மாடி அடுக்ககத்திலிருந்து கீழே விழுந்து இந்திய வர்த்தகர் மரணம்

கோலாலம்பூர், ஏப் 21 – செந்தூல் Taman Sri Murni-யிலுள்ள அடுக்ககத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் இந்திய வர்த்தகர் ஒருவர் இறந்து கிடந்தார். அதிகாலை 4

கார் கவிழ்ந்து  பஸ் நிலையத்தில் மோதியது; இருவர் காயம் 🕑 Sun, 21 Apr 2024
vanakkammalaysia.com.my

கார் கவிழ்ந்து பஸ் நிலையத்தில் மோதியது; இருவர் காயம்

கோத்தா திங்கி, ஏப் 21 – கோத்தா திங்கி, Bandar Seri Perani -யில் Proton Wira கார் ஒன்று கவிழ்ந்து பஸ் நிலையத்தை மோதியதில் அக்காரில் இருந்த 30 வயதுடைய ஒரு ஆடவரும் பெண்ணும்

அம்பாங்கில்  அடுக்குமாடி குடியிருப்பில்  கால்வாயில்  விழுந்த  சிறுவன்  மீட்பு 🕑 Sun, 21 Apr 2024
vanakkammalaysia.com.my

அம்பாங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் கால்வாயில் விழுந்த சிறுவன் மீட்பு

கோலாலம்பூர், ஏப் 21- அம்பாங் , Bukit Antarabangsaவில் River Dale அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள கால்வாயில் விழுந்த ஆறு வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக

கோலாப்பிலாவுக்கு அருகே  தாக்கப்பட்ட  தாதி ஒருவர்  சாலையோரத்தில் சுயநினைவற்ற  நிலையில்  மீட்கப்பட்டார்  – போலீஸ்  விசாரணை தீவிரம் 🕑 Sun, 21 Apr 2024
vanakkammalaysia.com.my

கோலாப்பிலாவுக்கு அருகே தாக்கப்பட்ட தாதி ஒருவர் சாலையோரத்தில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டார் – போலீஸ் விசாரணை தீவிரம்

கோலாலம்பூர், ஏப் 21 – நெகிரி செம்பிலானில் Kuala Pilahவுக்கு அருகே நேற்றிரவு சாலைஓரத்தில் தாக்கப்பட்ட தாதி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் விழுந்து கிடந்தது

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   தவெக   அதிமுக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   தீபாவளி பண்டிகை   நீதிமன்றம்   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   பயணி   திரைப்படம்   பாஜக   நடிகர்   சிகிச்சை   விளையாட்டு   இரங்கல்   மருத்துவர்   சினிமா   பலத்த மழை   தேர்வு   சுகாதாரம்   காவலர்   தொழில்நுட்பம்   கோயில்   விமர்சனம்   பள்ளி   காவல்துறை வழக்குப்பதிவு   சமூக ஊடகம்   போராட்டம்   சிறை   வேலை வாய்ப்பு   தண்ணீர்   தமிழகம் சட்டமன்றம்   வெளிநடப்பு   திருமணம்   தீர்ப்பு   வடகிழக்கு பருவமழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்எல்ஏ   நரேந்திர மோடி   வணிகம்   வரலாறு   போர்   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   வாட்ஸ் அப்   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   அமெரிக்கா அதிபர்   உடற்கூறாய்வு   பிரேதப் பரிசோதனை   சந்தை   குடிநீர்   ஆசிரியர்   தற்கொலை   இடி   பாடல்   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   வெளிநாடு   காரைக்கால்   சொந்த ஊர்   கொலை   மின்னல்   மருத்துவம்   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   பரவல் மழை   துப்பாக்கி   குற்றவாளி   அரசியல் கட்சி   சபாநாயகர் அப்பாவு   மாநாடு   ராணுவம்   போக்குவரத்து நெரிசல்   நிவாரணம்   ஆயுதம்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கட்டணம்   காவல் கண்காணிப்பாளர்   சிபிஐ விசாரணை   புறநகர்   காவல் நிலையம்   பார்வையாளர்   தமிழ்நாடு சட்டமன்றம்   தெலுங்கு   கரூர் விவகாரம்   தொண்டர்   நிபுணர்   மரணம்   அரசு மருத்துவமனை   பாலம்   ஹீரோ  
Terms & Conditions | Privacy Policy | About us