அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
கல்வராயன் மலை மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி தாமதம் அடைந்துள்ளது.
ஆத்தூர் பசுமை இயக்கம் மற்றும் ஆத்தூர் பகுதியில் உள்ள சேவை சங்கங்கள் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களை எஸ். பி., ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூசம் விழா நடைபெற்றது.
கள்ளகுறிச்சி ஆர்கேஎஸ் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டில் நடைப்பெற்ற உலக சுகாதார தின விழாவில் உடல்நலம் பேணுவது குறித்த அறிவுரை வழங்கப்பட்டது.
சேரன்மகாதேவியில் இரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஓட்டு என்னும் மையத்தை டிஐஜி ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், வெங்களமேடு பகுதியில் வேகத்தைடையில் வெள்ளைநிற பெயிண்ட் அடையாளம் தெரியாததால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்
சங்கராபுரத்தில் 3 இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டது.
கரூரில் வாக்காளார் பட்டியலில் ஓட்டு இல்லாததால் 37 பேர் வாக்குவாதம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே மேச்சேரியில் திமுக ஒன்றிய செயலாளர் கார் மீது கல்வீச்சு தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
load more