இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று ஏபிபி – சி வோட்டர் கருத்து கணிப்பில்
இஸ்ரேல் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இன்று (19) காலை ஈரானின் இஸ்பஹான் நகருக்கு அருகில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமரர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு – நாவலடியிலுள்ள அவரது சமாதியில் இன்று நடைபெற்றது. அன்னை பூபதியின் மகள்,
நாட்டின் தற்போதைய முறைமைக்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதித்
கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்க நாடான கென்யாவின்
உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த சிங்கப்பூர் விமான நிலையம், இந்த ஆண்டு இரண்டாவது
உலகின் மிகப் பெரிய அளவிலான ஜனநாயகத் தேர்தல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்கியது. ஏழு கட்டங்களாக ஆறு வாரங்கள் நடைபெற உள்ள இந்தியத் தேர்தலின் முதல்
ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று சஜித் அணி
ஐ. பி. எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியடைந்தது. இந்தியாவில் ஐ. பி. எல்., 17வது சீசன் நடக்கிறது.
இந்தோனேஷியாவில் வெடித்து சிதறும் எரிமலையால், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வேகமாக
1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும்,
டெல்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்காக
load more