தூத்துக்குடியில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 9மணி வரை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அதிகபட்சமாக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 31079 வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வாக்கை பதிவு செய்தார்.
இளைஞர்கள், புது வாக்காளர்கள் நிறைய ஆர்வமாக வருகிறார்கள். வாக்கு பதிவு சதவிகிதம் அதிகரிக்கும். வாக்காளர் அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் வாக்கு
நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
முறைகேடில் ஈடுபட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல்
நெல்லையில் காலை வரை பதிவான வாக்குகள் விபரம்.
சங்ககிரி: சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தனது குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்தார்...
போடி அருகே அகமலையில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி நேற்று மலை கிராம மக்கள் 8 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளின்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் வாக்குப்பதிவு செய்தார்.
பாப்பாரப்பட்டி அருகே சாலை விபத்து ஏற்பட்ட நபருக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்தார்,
தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தனது மனைவி மஞ்சு பார்கவியுடன் வந்து வளசரவாக்கத்தில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். எனவே, அனைவரும் சிந்தித்து
load more