தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட
காந்திநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். குஜராத் மாநிலத்தில் 26 மக்களவை
தகவலின் அடிப்படையில் சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேடியல் சாலையில் பி. எல். ஆர். புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி மணல்
வடலூர் வள்ளலார் பெருவெளி இடத்தை புராதான சின்னம் உள்ள இடமாக அரசு அறிவிப்பதோடு, வடலூர் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும்
நாமக்கல் மக்களவைத் தொகுதியில், சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் தங்களின் தலையில் சுமந்து செல்வது தொடர் கதையாகி
மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்.17) ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது பாரம்பரிய தோல் பைகளை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டும்,
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நீரிழிவு நோயால்
பழங்காலத்தை கண்முன் கொண்டு வரும் பசுமை வாக்குச்சாவடிகள் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கூழ், மோர் தர
தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட
வளர்ச்சியை விரைவுபடுத்துவது மட்டுமின்றி, எல்லையில் தவறாத பாதுகாப்பையும் உறுதிசெய்து, ஒவ்வொரு ஏழைக்கும் சுகாதாரம், வீடு, மின்சாரம் மற்றும்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உட்பட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 6 கோடியே 23
கடலூர் திமுக மேயர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் அதிமுக பிரமுகரின் வீட்டில்
ஸ்ரீராமநவமியை ஒட்டி, பெங்களூரு வித்யாரண்யபுராவில், நேற்று முன்தினம் சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். அப்போது, அவ்வழியாக
load more