அரூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டினை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய விவசாயி உயிரிழந்தார்.
பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்
செஞ்சியில் தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை சாய்பாபா கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விராலிமலை அருகே கார் மோதியதில் பிரிண்டர்ஸ் உரிமையாளர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே கூடாத நட்பினால் எனக்கு கிடைத்த பரிசு மரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிருக்கு
பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு - மர்மநபர்களுக்கு போலிசார் வலைவிச்சு
மின்மாற்றிபழுதடைந்ததால் கடந்த ஒரு மாதமாகவே குறைந்த மின் அழுத்தமும், அடிக்கடி மின்த டையும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மின்
மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் குமரியில் நேற்று ஒரே நாளில் ரூ.6.25 கோடிக்கு மது
விழுப்புரத்தில் தாய்மாமனை கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க
குமாரபாளையத்தில் தேர்தல் பணிகள் குறித்து டி. ஐ. ஜி. நேரில் ஆய்வு.
புளியங்குடியில் நண்பர் இறந்த சோகத்தில் செல்லையா என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துார் வரதராஜபெருமாள் கோவிலில் ராம நவமி கர்ப்ப உற்சவ பெருவிழா நடந்தது.
சிவகங்கையில் அதிமுக சார்பில் தொண்டர் ஒருவர் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேடமணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சிவகங்கை மாவட்டத்தில் 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
load more