திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மணமேட்டில் நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்த 114 அதி விரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலரும்,
தி. மு. க அரசு சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நிறைவேற்றிய அரசு என தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது திமுக வேட்பாளர்
கடத்தூர் அருகே தாளநத்தத்தில் வீட்டிலிருந்த ரூ.52 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் தங்க நகை திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து
திருமயம் அருகே மகளை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஏம்பல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 391.381 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இறுதி நாள் பரப்புரையில் பொதுமக்களுடன் பிறந்த நாள் கொண்டாடினார்.
சேலம் மாவட்டம், வீராணம் டி, பெருமாபாளையம் பகுதியில் மதுபோதையில் வந்து முடிவெட்ட கூறி சலூன் கடைக்காரரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
ஆத்தூர் நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை ௯ட்டம் நடைபெற்றது.
விஜயகாந்த்தின் சொந்த ஊரான ராமானுஜபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், ராமானுஜபுரம் பூத்தை செக் பண்ணுவேன் ஒரு ஓட்டு கூட
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
புளியங்குடியில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் தேர்தல் அவசர புகார் குறித்து 8525852636 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என
திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்த வழக்கறிஞர் தனது வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
load more