இந்தியாவில் தங்கம் முதலீடு என்ற ரீதியில் அல்லாமல், பல்வேறு சமூக, கலாசார காரணங்களுக்காக அதிகம் வாங்கப்படும் பொருளாக உள்ளது. அதிலும், சமீப காலமாகவே
கூர்ந்து கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ள தென் சென்னையை கைப்பற்ற வலுக்கும் தேர்தல் பிரச்சாரம். திமுக, அதிமுக, பாஜக போட்டியிடும் இத்தொகுதியில்,
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் குற்றவியல் விசாரணை தற்போது நடந்து வருகிறது. ட்ரம்ப் மீது, 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகை
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் பரப்புரை என்பது வெகுஜன ஊடகங்களையும் தாண்டி சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக இருக்கிறது. மோதி, ராகுல்காந்தி போன்ற
முதன்முறையாக இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) நள்ளிரவில், இஸ்ரேலில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை
இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு
இஸ்ரேல் மீதான இரானின் திடீர் தாக்குதல் மத்திய கிழக்கில் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. இந்த தாக்குதலால் உண்மையில் யாருக்கு லாபம்? யாருக்கு என்ன
அரபிக் கடலில் இரான் சிறைபிடித்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களில் 4 பேர் தமிழர்கள். அவர்கள் நால்வரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்களின்
நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம்
கடைசி 6 ஓவர்களில் தனிஒருவனாக இருந்து சாதித்த ஜோஸ் பட்லர் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.
கோயம்புத்தூரில் அ. தி. மு. க., தி. மு. க., பா. ஜ. க. என கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைத் தாண்டி இந்தத் தொகுதியில்
கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன்
load more