வெப்பநிலையை பொறுத்தவரையில் 19ம் தேதி வரை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் 2-4 டிகிரி
கள்ளக்குறிச்சியில் மகனைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் 56.23 அடியில் இருந்து 56.03 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 21.81 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3வது நாளாக
கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் 79 நாட்களுக்குப்பிறகு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடங்குளத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக
அரூர் வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 1.65 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை
தமிழ்நாடு அறிவியல் இயக்க வக்பு வாரிய கிளை மற்றும் விலங்கியல் துறை சார்பாக பூஜ்ஜிய நிழல் தினமானது (நிழல் இல்லா தினம்) அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில்
டீக்கடையில் டீ போட்டு கொடுத்து பொதுமக்களுக்கு வழங்கி இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.
மேட்டூர் அணை சேலத்திலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது இந்த ஊரில் காவிரியின் குறுக்கே அணை கட்டி தஞ்சை திருச்சி மாவட்ட நிலங்களுக்கு
திமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்தும் திமுக துண்டு பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகர ராஜவல்லிபுரம் வடக்கு தெருவில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில், தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி இந்தியா கூட் டணி வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக சாத்தான்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி
வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல்
load more