நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்களுடன் மொத்தம் 244
இந்த மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
சமூக பேரழிவுகளில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மெட்டா நிறுவனம் Instagram சமூக ஊடக பயன்பாட்டிற்கான சமீபத்திய அம்சங்களை
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும்
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில்
குருணாகல் – ஹெட்டிபொல பகுதியில் கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலையொன்று உடைந்து வீழ்ந்ததில் 8 வயதான சிறுமி ஒருவர்
தற்போது காணப்படும் மோதல் நிலைமை காரணமாக இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான
தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் பெரும்பாலான பொதுத்துறை தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கப் போராட்டங்களை
நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், தேவைக்கேற்ப வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என நிதி
பலத்த மின்னல் தாக்கம் இடியுடன் கூடிய பலத்த மழையும் பல பிரதேசங்களில் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல்,
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் ரயிலை நிறுத்த முயற்சித்தபோது தடுப்பை மீறி மேடையுடன் மோதி ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது.
அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நேற்றைய தினம் 40 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை திறந்து
பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய
load more