மேட்டூரில் அதிமுக வேட்பாளர் அசோகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நல்ல திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். புயல் மழை வெள்ளத்திற்கு மத்திய அரசு நிதி தருவதில்லை. அன்று வராத பிரதமர், நிதி
காரைக்குடியில் அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி தபால் வாக்குகள்
நாகர்கோவிலில் முன்விரோதம் காரணமாக பெயிண்டரை கத்தியால் குத்திய மாணவரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1.50 லட்சம் கடனை சுமத்தி இருக்கிறார் மோடி. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் தருவோம் என்று
பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு .
கன்னியாகுமரியில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியின் மைய பகுதியில் காந்தி மார்க்கெட்டில் காய்கறி, பலசரக்கு கடைகள் என 600க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பகல் நேரத்திலேயே
சிவகங்கையில் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏப்.22ல் நேரில் ஆஜராக காவல்துறை
திண்டுக்கல் அருகே தாயின் கண் முன்பே குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலியாயினர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள்
தேவகோட்டை நகர சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அம்பை
load more