தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது
"Mode" என்ற சொல் தொழில்நுட்பத்தில் எனத வகையில் பயன்படுத்தபப்டுகிறது. ஒரு புள்ளிவிவர பார்வை இங்கு தரப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிறகு அ. தி. மு. க டி. டி. வி., தினகரன் தலைமையில் வலுவான அரசியல் இயக்கமாக மாறும்.
இந்தாண்டு தேர்தல் காரணமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் மட்டும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
தமிழக லோக்சபா தேர்தலின் கிளைமாக்ஸ் காட்சிகள் திங்கள் கிழமை தொடங்கி செவ்வாய், புதன் கிழமை வரை நடக்கும்.
நாட்டு நடப்புகளை உணர்ந்த ஏ கிளாஸ், பி கிளாஸ் மக்களும், மேல்தட்டு நடுத்தர மக்களும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.
சமீப காலமாக சீனா பற்றிய கவலை பலருக்கு அதாவது எதிர்கட்சியினருக்கு வந்திருக்கலாம்.
இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தனித்துவமும் சகோதரத்துவ வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
நாமக்கல் பகுதியில் டிரான்ஸ்போர்ட் நகரம் அமைக்க பாடுபடுவேன் என்று அதிமுக வேட்பாளர் உறுதி அளித்தார்.
திருவள்ளூர் அருகே புட்லூரில் உறவினர் வீட்டிற்கு வந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
ஊராட்சி மன்ற கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த வார்டு கவுன்சிலர் சரத்குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட
மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
load more