மஹாராஷ்டிராவில் கரடுமுரடான பாதைகள் வழியாக 107 கி. மீ., பயணம் செய்து, மூத்த குடிமக்கள் இருவரது வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் பெற்று வந்துள்ளனர்
திருச்சி எட்டரை பகுதியில்அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரரின் வீட்டில் ரூ.1 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
இரண்டாவது பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனவும் அறிவிப்பு.
ஜிஎஸ்டியால் தொழில்துறையினரும், சிறு குறு தொழில்துறையினரும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.
இனிமேல் ஆப்பிள் ஐபோனை சரி செய்வது எளிதாகிறது. ஆமாங்க பயன்படுத்திய ஆப்பிள் உதிரி பாகங்களுக்கு அனுமதி கிடைத்தாயிற்று.
🔴LIVE : கன்னியாகுமரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா | Road Show | #amithsha #kanyakumari #bjpBy Esaki Raj - Editor13 April 2024 6:30 AM GMT Updated On: 13 April 2024 7:06 AM GMTEsaki Raj - Editor
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கொத்தனார் மோகன்ராஜ் என்பவர் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த பவானி என்பவரை மூன்று வருடங்களுக்கு
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
🔴LIVE : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகையில் தேர்தல் பிரச்சாரம் | #electioncampaign | #amithshaBy Esaki Raj - Editor13 April 2024 7:47 AM GMT Updated On: 13 April 2024 8:06 AM GMTEsaki Raj - Editor
குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு இன்ஜியர் தற்கொலை செய்துகொண்டார்.
பல தசாப்தங்களாக நீடித்த பாரம்பரியத்துடன், ரத்னா தியேட்டர் திருநெல்வேலியின் திரைப்பட ஆர்வலர்களின் இதயங்களில் தன்னை பொறித்துக் கொண்டுள்ளது.
ஈரோட்டில் சாலை, மேம்பாலம் உள்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல்
சட்டை துரை முருகன் யார்? ஜாமின் நீட்டிப்பு பிண்ணனி குறித்து பார்ப்போம்.
சோழவந்தான் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
load more