அதில் ஒருவர் தங்கம் மதிப்பை சோதனை செய்ய கேட்டபோது, ராமஜெயமும் ராகுலிடம் தங்கத்தின் மாதிரியை (model) கேட்டுள்ளார். பிறகு அதனை சோதனை செய்தபோது, அது
இந்தியாவை எப்படியாவது காவி மயமாக்க வேண்டும் என்ற திட்டத்துடனே கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி செய்து வந்தது. கல்வி தொடங்கி அனைத்திலும்
குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் வியாசர்பாடி அரசுக் கலைக் கல்லூரிக்கு அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரி என்றும், சென்னை சட்டக்
அதேபோல, 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் முதலில் வெளிவந்தது ரபேல் விமான கொள்முதல் ஊழல். காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயம் செய்த விலையை விட மூன்று மடங்கு அதிகம்
பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தொடர்ந்து பா.ஜ.கவையும், மோடி அரசையும் விமர்சித்து வருகிறார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்
மோடி அரசின் 9 ஆண்டுகளில் ரூ.25 கோடிக்கு வாராக் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் வெறும் ரூ.2.5 கோடிதான் வசூல் ஆகி இருக்கிறது என முன்னதாக மதுரை நாடாளுமன்ற
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கான முக்கிய தகுதிகளாக விளங்கும், மக்களை சமமாக நடத்துதல், மதச்சார்பின்மையை நிலைநாட்டுதல், நாட்டையும்
தமிழ்நாடு அரசால் இதுவரை 6 புதிய தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 6 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்குகிற பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு,
பாசிசத்தை அடிப்படையாக வைத்து, மதவாத அரசியலை மேற்கொள்ளும் பா.ஜ.க, கடந்த 2 முறை ஆட்சியை பிடித்திருக்கிற நிலையில்,சமூக நீதியின் குரலாக, உழைக்கும்
தீண்டாமை ஒழியவேண்டும் என்பதற்காக பரோடா மன்னருடன் இணைந்து போராடியவர், பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்;
எல்லோருக்கும் சுதந்திரம் கேட்டேன். எதிர்ப்போர் என்னை அடியுங்கள்; எல்லோருக்கும் சமத்துவம் கேட்டேன், நிராகரிப்போர் என்னை அடியுங்கள்;எல்லோரும்
load more