குணச்சித்திர நடிகரும் அ.தி.மு.க. ஆதரவாளருமான அருள்மணி(65) மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார்.அ.தி.மு.க.விற்கு ஆதரவாக கடந்த பத்து நாள்களாக
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. 10 தொகுதிகளில் வாக்குகளை சேகரித்துவருகிறது. அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் நிறுவனர்
மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்பதையே லோக்நிதி ஆய்வு முடிவு காட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அணிகலன் தங்கத்தின் விலை சென்னையில் இன்று 640 ரூபாய் உயர்ந்தது. முதல் முறையாக ஒரு சவரன் அணிகலன் தங்கத்தின் விலை 54ஆயிரம் ரூபாயைத் தொட்டது. எட்டு கிராம்
அண்ணாமலை பாஜக நிர்வாகிகளை சந்திக்கும் போதெல்லாம் கேட்கும் கேள்வி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இரண்டாம்பட்சமாகவே வைத்துக்
தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியும், பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற
திருநெல்வேலி இதுவரை 17 மக்களவை தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 7 முறை அதிமுகவும் 5 முறை காங். கட்சியும் 3 முறை திமுகவும் தலா ஒரு முறை இந்திய கம்யூனிஸ்ட்டு
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், மனதுக்கு இதமான செய்தியாக, 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை
பெண்களுக்கு மத்திய அரசு பல நன்மைகளைச் செய்ததாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்தபோது, நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. விதித்ததைப் பற்றி ஒரு பெண் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை மத்திய அரசு பிச்சை என்று கூறி நிராகரிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.மக்களவைத்
தேர்தல் பத்திரம் மூலம் நாங்கள் நிதி வாங்கியது ஏன் எனக் கேட்டு பதிலையும் கூறியுள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின். கோவையில் இன்று நடைபெற்ற இந்தியா
load more