மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள் என்பதும் அந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை
இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த நிலையில் திடீரென இன்று பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும்
ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதை அடுத்து இன்று 80 சதவீதம் படகுகள் ராமேஸ்வரத்தில் கடலுக்குள் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அந்த வேட்பாளர் சோதனை செய்த அதிகாரிகளிடம்
வெயில்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆசியா முழுவதும் 24 கோடி குழந்தைகள் வெயிலால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ஐ. நா சபை எச்சரித்துள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அசுவத்ததாமன் திருவள்ளுவர் சிலைக்கு விபூதி, குங்குமம் இட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் தொகுதியில் கூட்டணி கட்சியின் ஆதரவால் வெகு எளிதாக ஜெயித்து விடலாம் என கொங்கு மக்கள் தேசிய கட்சி நினைத்திருந்த நிலையில் தற்போது திமுக
திருவள்ளூர் அருகே பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்து கொலை
ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு செலுத்த தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு 10:40 மணிக்கு
பெங்களூரில் சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்திற்கு மர்ம நபர்கள் குண்டு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்
திருப்பூரில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக
வாங்காத கடனை கேட்டு ஆன்லைனில் மூன்று பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more