கள்ளக்குறிச்சியில் குடும்பம் தகராறில் பூச்சி மருந்து குடித்து ஒருவர் பலி.
தர்மபுரி மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை
திருப்பூரின் பல்லடம் நகர் முழுவதும் "ஜி PAY... Scan பண்ணுங்க... Scam பாருங்க.." என்ற வாசகங்களுடன் அமைந்த QR CODE-உடன் கூடிய போஸ்டர்களை அடையாளம் தெரியாத நபர்கள்
திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமை
கீழ்குப்பம் அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்த 211 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குளத்தில் தாமரை படர்ந்தால் ஆக்சிஜன் செல்லாமல் அங்கு வசிக்கும் மீன்கள் இறந்து குளம் நாசமாக போகும். அதுபோல நாட்டில் தாமரை மலர்ந்தால் நாடு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட்டில் 5 செ. மீ. மழை பதிவு.
தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தொல். திருமா தேர்தல் பரப்புரை
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு மாட்டு வண்டி ஓட்டி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு.
அகஸ்தீஸ்வரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு
ஏற்காட்டில் விடுமுறை நாள் என்பதால் குவிந்த மக்கள்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. சண்முகநாதன் வாக்குசேரித்தார்.
நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம்,
சேலம் மாவட்டம் ,மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் அரசு ஊழியர் வீட்டில் நகை திருடியவர் கைது.
load more