வலிமையான பாஜக அரசு நடப்பதால் பயங்கரவாதிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே நமது படைகள் கொன்று குவித்து வருகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று வருகிறார்கள். இருவரும் வாகன பேரணியில் பங்கேற்று வாக்கு
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கோவை முழுவதும் தனது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப் படுத்தி
இன்று கோவையில் நடைபெற்ற இந்தியன் தொழில் முனைவோர் கூட்டத்தில் கோயம்புத்தூரில் தேவைகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது
உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி பூங்கா இப்போது இந்தியாவில் பாரிஸை விட 5 மடங்கு பெரியது. 2022 டிசம்பரில், உலகின் இரண்டாவது பெரிய
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெப்ப அலை தொடர்பான சூழ்நிலைகளுக்கான தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு. அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பிரதமர் வலியுறுத்தினார். மருத்துவமனைகளில்
ஊழல் செய்தால் சிறை உறுதி என்பது எனது உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஸ்கூபா டைவர்ஸ் சென்னை நீலாங்கரையில் நீருக்கடியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
நமது வினைகளை போக்கி மனக்கவலை இன்றி வாழ்ந்திட இறைவழிபாடு சிறந்த வழியாகும் அந்த வகையில் நமது குறைகளைப் போக்கி சகல சௌபாக்கியங்களையும் அருளும் தளமாக
load more